தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம... Read more
ஆண்டுகளைக் கணக்கிடும் பொழுதும், மதிப்பிடும் பொழுதும் கல்வியாண்டு, புலமையாண்டு, நிதியாண்டு என்றெல்லாம் பிரிப்பதுண்டு. ஆனால் அரசியலாண்டு என்று பிரிப்பதில்லை. அரசியலில் ஆட்சி மாற்றங்களின் போதும... Read more
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பதலளிக்கும் வகையில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் செயலாளருக்க... Read more
“செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யத் தவறுபவனும் முட்டாள் செய்ய கூடாததை செய்ய கூடாத நேரத்தில் செய்பவனும் முட்டாள்” என்கிறது தமிழரின் ஒரு முதுமொழி. ரஜினிகாந்த் எனப்படும் சிவாஜிரா... Read more
(06-01-2018) வேட்டி தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த வேட்டி தினத்திற்கும் ஏகாம்பர நாதனுக்கும் தொடர்பு இருக்கிறா? இல்லையா? என்பதை கட்டுரையின் முடிவில் நீங்கள்தான் சொல்லவேண்டும். பிரிட்டிஷ்... Read more
மா வீரனின் தந்தை என்பதை நிலை நிறுத்திய தீரர் வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம்.உலகத் தமிழினத்திற்கு வீரமிக்க ஒரு தலைவனை பெற்றுத் தந்த அய்யா திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கள வதை முகாம... Read more
மனித இனத்தின் இயற்கைக்கு எதிராக செயற்பாடுகளின் விளைவுகளால் இன்று ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கு மட்டுமன்றி புவிவாழ் அனைத்து உயிரினங்களுக்கும் வாழமுடியாத நிலை ஏற்படுகிறது.ஏற்படுகிறது. தாயாய் விள... Read more
‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி’ –திருக்குறள் ‘லயஞானகுபேரபூபதி’ஈழத்தமிழ் அன்னையின் தவிலிசைக் கலைச் சக்கரவர்த்தி, எட்டாவது வயதிலிருந்து நாற்பத்... Read more
கொத்து ரொட்டி என்றவுடனே எம்மில் சிலபேரின் நாக்கில் எச்சில் ஊறும் ஆனால் இவன் என்னடா கொத்து ரொட்டி அரசியல் என்கிறானே என்ற ஆர்வத்தில் நீங்கள் வாசிப்பது எனக்கு தெரிகிறது.. ஆம் கொத்து ரொட்டியைப்... Read more
ஆண்டு ஒன்று பிறந்தால் புதிய எதிர்பார்ப்புக்கள் ஏற்படுவது இயல்பானது. தமிழர்களின் வாழ்வில் எல்லாம் ஏமாற்றமாய் தொடர 2018ஆம் ஆண்டு பிறந்தால் வெறும் வயிறுடன் எங்கள் சிறுவர்கள் கல்வி கற்க வேண்டும்... Read more