“…(கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது), தாக்குதல் நடத்த வந்த குண்டர்களிடமிருந்து, அயலிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். இதே மாதிரியாக, சிங்கள நண்பர்களால் காப்பாற்றப்பட்ட தம... Read more
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டிற்கான ஆதார சுருதி உரைகளை பேராசிரியை கமீனா குணரெட்ண, பேராசிரியை பிரெண்டா .ஈ.எப். பெக், பேராசிரியை எலிசபெத் ஹேமான் ஆகியோர்... Read more
கறுப்பு ஜுலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து 35 வருடங்களாகின்றன. கறுப்பு ஜுலையை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்க முடியாதபடி நெஞ்சி... Read more
இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாத... Read more
விடுதலை பெற்ற இலங்கையில் நாட்டை கட்டியெழுப்பும் சிறந்த கொள்கையுடைய, நேர்மையான, ஆளுமைமிக்க அரசியல் தலைவர்கள் உருவாகியிருக்கவில்லை என்று உறுதியாக சொல்லமுடியும். அதிலும் ஆட்சிக்கதிரையில் அமர... Read more
உள்ளுர் சமூக பண்பாடுகள், பொருளாதார நிலமைகளை வலுப்படுத்தும் நோக்கிலான தொழில் முனைவாக கைத்தறி நெசவுப் பண்பாடு அமைகின்றது. ஆயினும் சமூகப் பண்பாட்டு பொருளாதார மேலாதிக்கம் காரணமாக மேற் குறிப்பிட்... Read more
தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான குகை அமைப்பு ஒன்றுக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும், திடீர் மழை வெள்ளத்தால் சுமார்... Read more
யாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு. முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகிறார... Read more
மனிதனின் இயல்பு வாழ்வு சிதறிடும் போது உடலியல் மற்றும் உளவியல்ரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றான். கடந்தகால யுத்தத்தின் தாக்கம், குடும்பப் பிரச்சினைகள், அதனுடன் ஒத்த பொருளாதாரப் பிரச்சினை... Read more
ஐந்து வருட ஆட்சிக்காலத்துக்குள் எங்களுடைய மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பது என்பது சவாலான விடயமாகும். இருந்தாலும் எங்களுடைய மக்கள் நம்பிக்கை வைத்து ஏற்படுத்திய... Read more