சிறு தொழில் செய்வதற்காக கடன் பெற்றேன் ஆனால் தொழில் முயற்சியில் தோல்வி கடனை கட்ட முடியவில்லை.இதனால் நான் பெரும்பாலும் வீட்டில் இருப்பது கிடையாது கடனை அறவிட வருகின்றவர்கள் வீட்டில் இருக்கின்ற... Read more
போர் வெற்றிக்குப் பின் 2009 இலிருந்து இலங்கை அரசாங்கம் அனைத்துலக பாதுகாப்புக் கருத்தரங்குகளை கொழும்பில் நடத்தி வருகிறது. மைத்திரி பால சிறிசேன அரசுத்தலைவராகிய பின்னரும் அக்கருத்தரங்கு நடந்தது... Read more
2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ‘ஹராம்’ என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு... Read more
மிகைப்படுத்தப்பட்ட தனித்துவம் என்பது மனித இனத்திற்குள் ஒரு பிரிவினையை உண்டாக்குகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அதற்கு உதாரணமாகப் பெற்றோர், மாணவர், ஆசிரியர்களையே எடுத்துக்கொ... Read more
யாழ் – வரலாறு குழலினிது யாழினிது யாழ் இனிது என்ப-தம் மக்கள்…. திருக்குறள் படித்த காலந்தொட்டே யாழ் என்னும் பண்டைய தமிழர் இசைக்கருவி குறித்த ஒரு ஆர்வம் உள்ளூர இருந்துகொண்டே இருந்தது. குழல் நில... Read more
கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கால நிலை மாற்றம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த போதும... Read more
கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார்... Read more
தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலலேயே கட்டியெழுப்பப்ட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு. இன்று ஆட்டம் கண்டு நிற்கும் தமிழ் வாழ்வியலில்... Read more
தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினா... Read more
“தமிழீழ விடுதலை அமைப்புகளும் தமிழர் பெற்ற மாற்றங்களும்” தமிழீழ விடுதலை அமைப்புகள் மூலம் தமிழ்மக்கள் பெற்றுக்கொண்ட மாற்றங்களை கணக்கிடல் என்பது சாதாரண ஒரு செய்தியாக பார்க்க முடியா... Read more