இன்றைய நாளில் (12-04-2009 )அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:15 மணி தொடக்கம் பகல் முழுவதும் சிறிலங்கா படையினர முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு... Read more
அடைமழைக்கும் மத்தியில் சிறிலங்கா படையினர் நடத்திய குண்டுமழை 11-04-2009 அன்று சனிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன் மற்று... Read more
தமிழீழ வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இன்றைய நாளை சர்வதேசம் இலகுவாக மறந்திட போவதில்லை. வருடத்தின் ஒருநாள் அவரது கருத்துக்களுக்காக காத்திருக்கும் சர்வதேசத்தை தன் பணிமனைக்கே அழைத்து அவர்களின் ச... Read more
கடும் மழைக்கும் மத்தியிலும் சிறிலங்கா படையினர் தாக்குதல் இன்றைய நாளில் 10-04-2009 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிர... Read more
படுகொலை செய்யப்பட்டார்களை அந்த அந்த இடங்களில் புதைத்து விட்டும் சிலர் கைவிட்டு விட்டும் பாதுகாப்பு இடங்களை நோக்கி சிதறி ஓடிய நினைவுநாள். இன்றைய நாளில் 09-04-2009 அன்று வியாழக்கிழமை காலை 5:00... Read more
வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்றைய நாளில் (07-04-2009) செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன்... Read more
வன்னியில் படையினர் எறிகணை, உலங்குவானூர்தி தாக்குதல் 05-04-2009 அன்று (ஞாயிறு) 92 பொதுமக்கள் படுகொலை 153 பேர் படுகாயம் வன்னியில் சிறிலங்கா படையினர் அன்றும் நடத்திய எறிகணை மற்றும் எம்ஐ-24 ரக... Read more
கேணல் கோபித்…. நேற்றைய தொடர்ச்சி… இப்படியாக இருவரும் பயணித்து கொண்டு இருந்த போது பல விடயங்களை பேசிக் கொண்டு சென்றாலும், கோபித் அண்ணாவின் களச் செயற்பாடுகளை பற்றி அவர் கூறும் போது... Read more
அவலம் நிறைந்த நாள்…!!! 01-04-2009 புதன் கிழமை அன்று மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கணைப் பகுதிகளில அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெ... Read more
மறக்கத்தகுமோ…? கேணல் கோபித் மறக்க முடியாத வீரத்தின் இருப்பிடம். 2009 பங்குனித்திங்கள் முப்பதாம் நாள் நாங்களும் எமது தேசமும் அடுத்த விநாடி இறுதி மூச்சை விடப் போகின்றோமோ என்று தெரியாது இ... Read more