வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்-தேசியத் தலைவர்! தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மே 21, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய த... Read more
ஒரு மருத்துவ போராளியின் கதை இது .- கவிமகன்.இ மருத்துவம் என்றாலே ஒரு புனிதமான பணி அதிலும் கள மருத்துவம் என்பது போர் காலங்களில் போரணியை காக்கும் மிக முக்கிய பணி. சர்வதேச நாடுகிளின் இராணுவங்களி... Read more
ஈரைந்து மாதங்கள் எம்மை சுமந்து ஈன்றெடுத்த அன்னைக்கு பெருமை சேர்க்கும் உன்னத நாள் இன்று. தமது குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு கள்ளமில்லாமல் அன்பு காட்டுவதே நமது அம்மா.... Read more
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 78ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவின... Read more
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரம் செம்மணி படுகொலை நடந்த மண்ணில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவு தின அனுஷ்டிப்பு இன்று காலை செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்த நினைவு தி... Read more
தருணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் நாங்கள் அங்கு இருந்தோம் எப்போது யாருடைய தலை நிலத்தில் சாயும் என்று தெரியாத நிலை. ஆனால் நாம் அனைவரும் சாவுக்குத்தயாராகவே இருந்தோம். ஏனெனில் சாவை தவிர எமக்... Read more
வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன... Read more
இரத்த வெள்ளம் அந்த காட்டு மண்ணை சிவப்பாக்கி கொண்டிருந்தது. என் உடலும் அந்த குருதியில் குழித்தது. டேய் கவி அண்ணா இங்க ஓடி வாடா எல்லாருமே காயம்டா என் தம்பி கத்துகிறான். யாரை தூக்குவது யாரை தவி... Read more
குழந்தை ஒன்றின் மனதின் வலி… கவி மாமா… அம்மாவிடம் மறக்கமுடியாத நினைவுகள் பற்றி கேட்டீங்க தானே…? நான் சொல்லவா மாமா? என் குட்டி மருமகன் ஒருவன் தொலைபேசியில் அழைத்தான். எனக்குத்... Read more
தங்கையை கண்முன்னே பறிகொடுத்த அண்ணன் 2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசமே எங்கள் இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று. பல வல்லரசுகள் எம்மை ஒன்றிணைந்து அழித்தொழித்த... Read more