ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா. காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த க... Read more
“யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா”... Read more
இன்றைக்கும் நெஞ்சை அழுத்தும் பாரத்தை தரும் பல நிகழ்வுகள் நிறைந்து கிடக்கிறது. அதில் சுபாசினி என்ற கர்ப்பினிப் பெண்ணை மறக்க முடியாது. அந்தப் பெண் துடிப்புள்ளவள் எதிர்காலத்தை நிதானமாக கணிக்கக்... Read more
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த... Read more
அண்மையில் லண்டனில் “கழுத்தை வெட்டி கொல்லுவோம் ” என்று சைகை மூலமாக மிரட்டல் விடுத்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்கவின் மனிதமற்ற செயலை பலர் கண்டித்தார்கள். பலர் “அதில் எ... Read more
தமிழீழ விடுதலைப்போராட்டப்பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றிஉழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ்அண்ணாஅவர்கள். 1990-ம்ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவதுவயதில் தமிழீழ விட... Read more
சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் ‘தாக்குதலுக்கு முன்னதாக’ உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய மடலின் உணர்வின் வரிகள் …. “தமிழர்களின் குரலை உலகம... Read more
கிழக்கு மாகாணம் மிகவும் வனப்பு மிக்கது. மலைகளும், அருவிகளும் சூழ்ந்த வயல்வெளிகள் கிழக்கின் தனி அடையாளமாகக் கொள்ளத்தக்கன. அந்தப் பச்சைப்பசேல் வயல் வெளிகளும், தமிழரின் உதிரத்தால் கழுவப்பட்டவைத... Read more
யோவான் அப்பு இப்போது உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்று அவர் குடும்பம் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள் 99 வீதம் சாத்தியமில்லை அவர் இருக்க ஆனாலும் அந்த குடும்பம் ஏதோ நம்பிக்கையில் தேடிக்கொண்ட... Read more
2001ம் வருடம் அப்போது ஆனைவிழுந்தான் என்ற ஊரில் இடம்பெயர்ந்து இருந்தோம் ஈழப்போரியல் வரலாற்றில் மிகப்பெரிய யுத்தங்களில் ஒன்றான ஜெயசிக்குரு என்ற மாபெரும் யுத்தம் ஒய்ந்த பின்னரான ஒரு இடைவெளி சமா... Read more