2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளையொட்டி இன்றைய தினம் JSAC நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ‘பெண்களின் மேம்பாட்டிற்கு வலுச் சேர்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறுகின்ற ச... Read more
முதலில் நிறைவேற்று ஜனாதிபதி சிறிசேன எமக்கு கற்பித்துக் கொண்டிருக்கும் புதிய பாடமற்ற பாடத்தைப் பார்ப்போம். அதாவது 1978ம் ஆண்டு முதல் இந்த நாட்டின் ஜனநாயகவாதிகள் அறிந்திருந்த பாடமாகும். ஜே.ஆர்... Read more
அவசரம் அவசரமாக ஒரு பணியில் நான் மூழ்கிக் கிடக்கிறேன் . உடனடியாக குடுக்க வேண்டிய பணியது. அதனை பெறுவதற்காக அந்த வேலையைத் தந்தவர் காத்து இருக்கிறார். நானும் அவரை வெளியில் இருக்க வைத்து எனது மடி... Read more
இரவு முழுக்க கடுமையான மனஅழுத்தத்தில் உழன்றுகொண்டிருந்தேன். நெஞ்சுள் கலவரப்படும் வலியை தொட்டுவிடக்கூடியதாய் இருந்தது. ஆயுதங்களின் இரைச்சல் மழை பூமியில் விழுந்து குழந்தைகளின் குருதிகளை வெள்ளமா... Read more
கடந்த ஒருகிழமையாக சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலைகளை மீண்டும் உலகம் வேடிக்கையாக பார்த்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. “கிழக்கு கூட்டா”வில் உள்ள குழந்தைகளின் மாமிசங்கள் குண்... Read more
எதிர்வரும் சனிக்கிழமை லண்டனின் முக்கிய இடம் ஒன்றில் சிங்கள மக்களின் பேரணி ஒன்று நடைபெறத் திட்டமிட்டுள்ளதாக செய்தித் தளங்கள் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளன. இந்த நிலையில் அந்த பேரணியின் நோக... Read more
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன பெண்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தாரிடம் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசித... Read more
இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் போருக்குப்பின்னர் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த செயற்பாட்டை வெளி உ... Read more
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிரான போராட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது அங்கு கூடிய உறவுகள், “சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தாய... Read more
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அர... Read more