காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதிகோரி போராட்டங்களில் பங்கெடுத்து வந்த தந்தை ஒருவர் இன்று காலமாகியுள்ளார். மன்னார் ஓலைதொடுவாய் பகுதியை சேர்ந்த சூசைப்பிள்ளை இராசேந்திரம் (73) என்பவரே நீண்... Read more
காலனியம் என்றால் உலகில் வாழும் பெரும்தொகையானவர்களுக்கு என்னவென்று தெரியும். 500 ஆண்டுகள் தொடர்ந்த ஐரோப்பிய காலனியம் எவ்வாறு ஐரோப்பாவுக்கு வெளியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை உருத்தெரியாமல்... Read more
(செல்லப்பிள்ளை மகேந்திரன்னின் இரகசிய வாக்குமூல ஆவணம் இணைப்பு) 1974ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ம் திகதி மட்டக்களப்பிலுள்ள மொறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக மகேந்திரன் பிறந்த... Read more
ஈழத் தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டிய காலம் தொடங்கி விட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஈழ விடுத... Read more
மாவீரர்களின் இலட்சிய உறுதியின் வழிநடத்தலில் நாம் எமது இலக்கை அடைவோம்! – தமிழீழ விடுதலைப் புலிகள்.
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2019 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் நாயகர்களைப் பூசிக்கும் புனித... Read more
இந்திய அரசியல் அமைப்பு நாள் – நிகழ்வு நேற்று 26.11. 2019 அன்று யாழ் இந்திய துணைத் தூதுவர் ச . பாலச்சந்திரன் தலைமையில் யாழ் நூலக இந்தியன் கோனார் பகுதியில் இடம்பெற்றது. இந் நிகழ்வ... Read more
யாழ். நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் நல்லூர் பகுதியில் உள்ள மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று மக்களின் அஞ்சலிக்காக இன்று மாலை 6 மணிமுதல் நாளை(27)... Read more
தமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைக்காக வித்தாகிய மாவீரர்களுக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். Share Read more
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்றைய நாள் மாவீரர் நாள்.இன்றைய நாளில் நாம் எமது தியாகிகளின் திருநாளாகஎமது தேசத்தின் பெருநாளாக, எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுக... Read more
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரா் நினைவு துாபியில் மாவீரா் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. தடைகளையும் மீறி இன்று (வியாழக்கிழமை) காலை 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் ப... Read more




















































