உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சிகிச்சைதான் பிளாஸ்மா தெரபி. நமது உடலுக்குள் நாவல் கொரோனா வைரஸ் செல்லும்போது, நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மீண்டு வரலாம் என்று கூறப்படுகிறது பிள... Read more
“எனக்கு நோய் தொற்றின் அறிகுறி தென்படுகிறது. எனவே வைத்தியசாலைக்கு வரவேண்டும்” என்று கேட்கும் ஒரு பிரஜையை “இங்கு வராதே. உனக்கு நிவாரமளிக்கும் நிலையில் நாம் இல்லை” என்று சொல்லும் ஒரு அமெரிக்கச்... Read more
இன்று உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கக்கும் கொரோனா வைரஸினால் எல்லோரும் போலவே நாங்களும் அச்சத்திலும் பயத்திலும் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் இ... Read more
ஈழத்தமிழ் ஊடகவியலாளரை இழந்து நாம் இன்று (09.04.2020)தவிக்கின்றோம் !கொடும் போரின் எச்சங்களாய் துப்பாக்கி சன்னங்களிலும் குண்டு மழைகளிலும் தப்பி துளிர் விட புலம்பெயர் தேசம் வந்த எம் உறவுகள் பலர... Read more
நெஞ்சம்முழுதும்நீயம்மா தேசப்புதல்வர்களோடு ஒற்றைக்கனவை சுமந்தபடி முல்லைத்தீவின் கடற்கரை பெருநகரங்கள் நோக்கி நடந்த பல லட்சக்கணக்கான மக்கள் திரள்களோடு எமது குடும்பமும் ஒன்றாக இணைந்திருந்தது வலை... Read more
கண்ணுக்குத் தெரியாத கனமான சோதனை காலத்தின் துன்பம் கொரோனா வைரசுக்கு அறிவியல் அறிஞர்கள் மருத்தவர்கள் மேற்பார்த்து அவசரமாய் அனுப்பும் அவசிய மடலொன்று உலகெல்லாம் அதிர்ந்... Read more
உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகின்ற கோரோனா உலகம் முழுவதும் 14 லட்சத்து 31 ஆயிரத்து 691 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் சுமா... Read more
வரலாறு தெரிந்த காலம் தொட்டு ஏற்பட்ட உலகளாவிய தொற்றுநோய்களிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது 1918ல் ஏற்பட்ட ஸ்பேனிஷ் இன்ஃபுளூயன்சா தொற்றுதான். உலக மக்கள் தொகையே 200 கோடியாக இருந்த அந்... Read more
கோரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719 ஆக உயர்ந்திருக்கிறது.... Read more
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டத்திற்கு மேலும் வலுவூட்டல்கள் அவசியம் (நேர்காணல்)- லீலாவதி
தொடரும் வலிந்து காணாமலாக்கப் பட்டோருக்கான நீதி வேண்டும் போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இலங்கை வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரான லீலாவதி ஆ... Read more




















































