1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச்... Read more
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கு... Read more
உடலிலோ அல்லது உள்ளத்திலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிலரினால் சில விடயங்களை புரியமுடியாமல் போய்விடும். அவ்வாறானவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகின்;றனர். மரபனுவினால் பி... Read more
14 வயதான சிறுமி கார்த்திகா 2 வாரங்களுக்கு முன் ஆங்கிலத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது திடீரென அதிக தலைவலியோடு மயங்கி விழுந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாள். உடல் மற்றும... Read more
இனப்பிரச்சினை நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினரின் மத்தியில் அபிவிருத்தி பாதையில் தடைக்கல்லாக உள்நாட்டு அரசியல் அதிகாரம். ஜக்கிய தேசிய கட்சி சிறீலங்கா சுதந்திரக்கட்சி என்ற 02 பிரதான க... Read more
சர்வதேச காணாமல் போனோர் தினம்-2019 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று ஈழத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் Read more
சிறிலங்கா அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பொறுப்புக்கூறலைத் தவிர்த்து வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமாகிய விடயம் இல்லை. 1980ம் ஆண... Read more
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான (30) இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி தென் தமிழீழம் , மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் கவனவீர்ப... Read more
உலகின் நீதிக்கும் அமைதிக்கும் உழைக்கும் உங்களிடம் இலங்கையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் காணாமல்போன நிலை குறித்த உண்மையை அறியவும் நீதியைப் பெறவும் நட்டஈடு... Read more
ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு யுத்தம் நிறைவடந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் அரசாங்கம் ஒழு... Read more




















































