வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் இம் மாதம் 9 ஆம் திகதி தொடரவுள்ள வடமாகாணசபை அமர்வுகளை முடக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடாத்தவுள்ளோம்போராட் டக் களத்தை வடமாகாண சபை வளாகத்தில் மாற்... Read more
கூகுள் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிவியல்ரீதியான நடாத்திய கருத்துக் கணிப்பில் இதில் இந்தியமொழிகளில் அதிகமாக இணைய பயன்பாட்டில் தமிழ் மொழியேபயன்படுத்தப்பட்டு வருவதாக கண்டறியப்பட்ட... Read more
போராளிகள் எனப்படுபவர்கள் யார்? ”போராளிகள்” என்ற வார்த்தையை நாம் எமது வாழ்நாளில் பலதடவைகள் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றோம், அந்த ”போராளிகள்” என்றால் யார் என்ற தெளிவா... Read more
இரத்த வெள்ளம் அந்த காட்டு மண்ணை சிவப்பாக்கி கொண்டிருந்தது. என் உடலும் அந்த குருதியில் குழித்தது. டேய் கவி அண்ணா இங்க ஓடி வாடா எல்லாருமே காயம்டா என் தம்பி கத்துகிறான். யாரை தூக்குவது யாரை தவி... Read more
குழந்தை ஒன்றின் மனதின் வலி… கவி மாமா… அம்மாவிடம் மறக்கமுடியாத நினைவுகள் பற்றி கேட்டீங்க தானே…? நான் சொல்லவா மாமா? என் குட்டி மருமகன் ஒருவன் தொலைபேசியில் அழைத்தான். எனக்குத்... Read more
தங்கையை கண்முன்னே பறிகொடுத்த அண்ணன் 2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசமே எங்கள் இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று. பல வல்லரசுகள் எம்மை ஒன்றிணைந்து அழித்தொழித்த... Read more
நெருங்கிட அவலம்
நெருங்கிட அவலம்… ஆண்டெட்டு நெருங்கிட அவலம் குறைந்திட ஆற்றாமைக் காரிருள் அணுவளவு அகன்றிட மூடர் கூடத்து முகாம் சூழ்ந்திடா முற்றப் படுகொலை முற்றும் விலகிட காணி முழுமை காடையர் களவிடா கன்னி... Read more
அன்னைத் தமிழீழம் சிங்கள வெறி நாயின் பேயாட்டம் சீர்கெட்ட மானுடத்தின் போராட்டம் சிறுவர் சிறுமியரை சிதைத்தாங்கே சினம் கொண்டு வல்லுறவு பருந்தானான் கைகட்டி கண்முடி புறமுதுகில் சூடிட்டு கன்னியரை க... Read more
நாளைய பொழுதில் நல்லதொரு விடியலுக்காய், விடுதலைக்காய் போராடிய நாங்களோ இன்று புலரும் திசை தெரியாமல் புலம்பி நிற்கின்றோம்….! புலவன் நிலவென சொன்னானே நீயோ அதை மாற்றி எழுதினாய் தலைவன்... Read more
மனது தொலைக்குமா…? தொடர் 02- கவிமகன். “அக்கா… ” குரல் கேட்ட திசையில் திரும்பி பார்க்கிறாள் அந்த மருத்துவ போராளி. அவள் கரங்கள் ஒரு குழந்தையின் குருதி மண்டலத்தில் இருந்த... Read more














































