வல் ஆட்சியே… கால் நீட்டி தூங்க முடியாதளவு சனக்கூட்டம் நிறைந்திருந்த முகாம் அது. பக்கத்திலிருப்பவரோடு பேசிடமுடியா அழுகுரல்கள் நிறைந்த காலம் அது. இரத்த வாடைகளும் விரக்தி மனசுகளும் பேசிக்... Read more
24-04-2009 அன்று வெள்ளி சிறிலங்கா படையினர் மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 197 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.... Read more
படையினரின் அகோர எறிகணைத் தாக்குதலில் கியூடெக் பணிப்பாளர் படுகாயம் . 23-04-2009 அன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர்; நடத்திய அகோர எறிகணைத்... Read more
மதிப்பிற்குரிய தமிழ் பேசும் மக்களே!! தமிழீழ செல்வங்களே!! இன்று எம்மால் எழுதப்படும் இந்த கட்டுரையானது பல விடயங்களை தெளிவுபடுத்தவேண்டும் என்றதொரு சிந்தனையில் மட்டுமே எழுதப்படுகின்றது.... Read more
துயிலிடம் இன்றித் துடித்தோம் தமிழா… துயரது நீக்கிடத் துணிவோம் தமிழா… காரிருள் நீக்கிய கரும்புலிச் சேனையர் கரிகாட் தலைவனின் கட்டளை ஏற்றவர் கடமை அறிந்தே காடையர் கிழித்தவர் கந்தகப்... Read more
ஒரு பூ பாடும் பா -செந்துரன் பொழுதொன்றே வாழும் மாலை பழுதுண்டு வீழும் ஒரு பூ பாடும் பூபாலம் கேள் பூலோகம்- மண்ணில் எழுகின்ற உயிராயுள் ஆலை விழுதென்றே நீழும் ஆனால என்னாயுள் என்னை விரலொன்றே போதும்... Read more
கருமுகில் திரள் சூழ்ந்து கார்கால மழை பொழிந்து கார்த்திகை திங்கள் தோறும் கல்லறை வேங்கையரை வாழ்த்திடுமே….. தீந் தணல் ஈகியரை தொழுதிட துயிலிடம் தேடி தீரா வேட்கை கொண்டே தமிழராய் இணைந்தே செல... Read more
பாரததேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து 19-04-1988 அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 29-வது ஆண்டு நினைவு தினமும்... Read more
செஞ்சிலுவை சங்கத்தை மதிக்காத இலங்கை இராணுவம் சிதைந்துபோன தமிழ் உயிர்கள் இன்றைய நாளில் 23-04-2009 அன்று வியாழக்கிழமை காலை 6:00 மணிக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து அவசர பிரிவு நோயாளர்... Read more
போராட்ட வரலாற்றில் அளப்பரிய சாதனைகளின் வரலாறு படைத்த சமர்களில் ”மட்டுஅம்பாறை ” அதாவது கிழக்கு மாகாணப் போராளிகளின் தியாகத்தை எளிதில் அளவிட முடியாது. இதற்கு தான் தான் காரணம்... Read more




















































