நாம் மட்டும் ஏன் இப்பிடி…? வானத்தின் விழிகளில் தமிழனால் நனைந்த குருதி சிதறல்கள் பட்டு சிதறிக்கொண்டிருந்தன தானைத்தலைவன் வழி நின்றவர் சாவுகளை கண்டு மாத்திரை இல்லா பிணியாக த... Read more
வீரத்தின் நிறம் என் தேசத்தின் கச்சைகள் உரியப்பட்டு மார்பில் ஈட்டியேறிய கணம் காலப்பெருவெளியில் பீச்சியடிக்கப்பட்டதன் நிறம் யாதாகவிருக்கும்..? நிராசையுற்ற ஒரு முட்டையின் சிதைந்து... Read more
இன்றைய நாளில் 15-04-2009 அன்று புதன்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் மக்கள் பாதுகாப்பு வலயங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய... Read more
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று வவுனியாவில்மேற்க... Read more
ஆக்கிரமிப்பின் சிதைவுகளுடன் கவனிப்பாரற்ற நிலையில் வவுனியா கலாசார மையம். நன்றி படங்கள் யாழ்.தர்மினி பத்மநாதனின் Read more
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலாம்பிகை குணசேகரம் அவர்கள் 13-04-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்செ... Read more
கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் கறுப்புப் பட்டியணிந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று 54ஆவது நாளாக காணாமலாக்கப்பட்ட உறவுகளினா... Read more
இன்றைய நாளில் தேச உணர்வோடு தானைத் தலைவன் வளிநின்ற ஒரு போராளியின் உணர்வுகளை சுமந்தவாறு உயிர்ப்பூக்கு உதையம்மாகிறது தரணியின் கவிப் பயணம். எதற்கையா ஆடம்பரம்… காலை எழுந்ததும் கை குலுக்கிய... Read more
காதலின் நாயகனே கடந்து வந்த சித்திரையில் இல்லாத சிறப்பு இந்த சித்திரைக்கு என் மனதில் நீ சம்மணம் போட்டு அமர்ந்த இனிய வருடமல்லவா இந்த சித்திரை கார்த்திகை பூவுக்குள் மலர்ந்த நம் கள... Read more
தனது மூன்று பிள்ளைகளையும் இழந்து அதிலும் இரண்டு மகன்களை 2009 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அடுத்தடுத்து இழந்து அம்மா என்று அழைக்க எவரும் இன்றி தனி மரமாய் தவிக்கிறது இந்த தாயின் மனம். சுவாமி அ... Read more