அறிமுகம் நிலவன் – ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ் மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் அறிவுச் சோலையில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்... Read more
“போரின் நாயகர்களான போராளிகளினால் எழுதப்பட்ட எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப் படுத்தியுள்... Read more
இலங்கைத்தீவில் பரந்துவிரிந்த கொடிய போரில், வாழ்வதற்காய் போராட வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டத்தில், எமது தமிழினம்சந்தித்த சவால்களும்அழிவுகளும் பெரியவை. உலக வல்லாதிக்க நாடுகளின் ஒட்ட மொத்த ஆதரவோ... Read more
புதுவை இரத்தினதுரை அவர்கள் தனது கவிதைகள் ஊடாக விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்த்திருக்கின்றார். இவர் யாழ்ப்பாணம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 03.12.1948. யாழ்ப்பாணம் புத்தூர் காளி... Read more
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள் – 18.08.1985 1985.08.18 அன்று தமிழ்நாடு திண்டுக்கல்லில் உள்ள சிறுமலைக் காட்டில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது ப... Read more
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 39 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஒகஸ்ட் 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப... Read more
ஈழப்படுகொலையின் சுவடுகள்- தமிழ் வாழ வேண்டும், தமிழன் சிறப்புற வாழ வேண்டும். தமிழ் மண் எதிரியிடமிருந்து மீள வேண்டும் என தம்மை அர்பணித்தவர்களை வணங்கி, மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோருக்கும்... Read more
சுவடுகள் என்ற ஆவணக் கையேட்டை ஆக்கி எமக்களித்த ஈழத்தமிழ்ப் படைப்பாளி நிஜத்தடன் நிலவன் அவர்களுக்கும் விழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் பெரியோருக்கும் அவையோருக்கும் என் பணிவான வணக்கம். சுவடு என... Read more
அனைவருக்கும் வணக்கம் ! மரியாதைக்குரிய விழாத் தலைவர் அவர்களே! இங்கு அறிமுகமாகவுள்ள நூல்களான ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 பாகம் 1, பாகம் 2ன் தொகுப்பாசிரியரான திரு நிலவன் அவர்களே! வணக்கத்திற்க... Read more
அமுதன் :- ஈழத்தீவில் தமிழர்களின் வரலாறு என்பது எங்கிருந்து தொடங்குகிறது? நிலவன் :- ஏறத்தாழ 30,000 (முப்பதாயிரம்) ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் புகழ் பெற்று சிறப்புடன் வாழ்ந்தனர் என்பது வர... Read more