வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்ட... Read more
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பசியில் வாடி கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகள் மீது குண்டுகளை வீசி கொலை செய்ய கோட்டாபய ராஜபக்ஷ கட்டளை பிறப்பித்தார். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப... Read more
மக்களவை தேர்தலுக்கு இடையே பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழு, ‘இந்திய மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் பங்கு’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் நோக்கம... Read more
ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட... Read more
சுனாமி பாதிப்பு ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அதன் தாக்கம் இன்றளவும் ஆறாத வடுவாக மக்கள் மனதில் இருக்கும் ஆக்ரோஷ நினைவுகளை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. தமிழகம் பல இயற்க... Read more
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்படும் அகழ்வுப் பொருட்களை விசேட அதிரடிப்படையினர் சிலர் கையுறையின்றி வெற்றுக் கைகளால் எடுத்து ஆய்வுகளை மேற்கொள்ளும் செயற்பாடு ச... Read more
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் நான்காம் நாள் அகழ்வாய்வில் விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்... Read more
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புகளைப் பெற்று விசாரணைகளை நடத்தத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய... Read more
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் சில சாட்சியங்கள... Read more
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் உள்ள காட்டுப் பகுதியில் தொல்பொருள் சான்றுகளுடன் காணப்படும் ஆதிசிவன் ஆலயத்தின் வரலாறு தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. சிவ வழிபாட்டிற்கு ம... Read more