கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடைபெற்றுவருகின்ற சம்பவங்கள் தொடர்பாக, கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் போன்ற அமைப்புக்கள... Read more
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 08 ஆம் திகத... Read more
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையிலும் இந்த தினத்தை பலர் அனுஷ்டிக்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த கால யு... Read more
2022இல் பொருளாதார வீழ்ச்சியால் உருவான எரிபொருள் நெருக்கடிக்கான பொறுப்பை தனிமனிதனில் கட்டி, அதற்கான பொறுப்பில் இருந்து தப்பியோட முனைந்தது சிறிலங்கா அரசு. நாடாளுமன்றின் நடவடிக்கையை (உதய கம்ம... Read more
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் (30.08.2023) அன்றைய தினம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மாபெரும்... Read more
கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)கந்தசாமி இராமசந்திரன் கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:19.07.1974 வீரச்சாவு:26.08.1993 நிகழ்வு:யாழ்ப்பாணம் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினரின்... Read more
அது தமிழீழத்தின் எல்லை மாவட்டம் மிக அழகான பச்சைப்பசேல் என்ற வயல் வெளிகளையும் அதன் எல்லையில் எம் வீரமறவர்களை வளர்க்கும் அடர்த்தியான பெரும் கானகத்தையும் பல புலிவீரர்களை ஈன்றெடுத்த அழகிய தமிழ்... Read more
இலங்கை வன்னி நிலப்பரப்பின் இறுதி மன்னனாகவும், இறுதி தமிழ் அரசராகவும் விளங்கிய பண்டார வன்னியன், முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றிய வெற்றி நாள் (ஆகஸ்ட் 25) இன்று கொண்டாடப்படுகிறது. இந... Read more
குப்பை மேட்டுக்கு போன தங்க நகைகள்: உரிமையாளரிடம் ஒப்படைத்த தொழிலாளியின் நேர்மைக்கு குவியும் பாராட்டு
இலங்கை சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, சுமார் 08 பவுன் தங்க நகைகள், தவறுதலாக பழைய துணிகளுடன் குப்பையில் வீசப்பட்டன. சாவகச்சேரி நகர சபையில் கடமையாற்றும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர... Read more
அண்மையில் தாயகத்தில் இருந்து வெளியாகிய திரு. மதிசுதா அவர்களின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் தமிழீழ விடுதலைப் போராட்டடத்தின் உண்மைத்தன்மைக்குப் புறம்பானது என மக்கள் மத்தியில்... Read more