இலங்கையின் இரண்டாம் நிலை சிகிச்சை பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தவும், நோய் தடுப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் 106.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தொகுப்பை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB... Read more
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் 30 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. மன்னார... Read more
25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் ராயு / குயிலன் ஆகிய மாவீரரின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்... Read more
மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாவது கட்ட அபிவிருத்திப் பணிகள் சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரமபிக்கப்பட்டுள்ள செய்தி வெளிவந்துள்ளது. 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், க... Read more
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் சில குழந்தைகளின் எலும்புகளும் அடங்கும். இதுவரை மொத்தம் 218 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன... Read more
இலங்கையில் மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள், தனிப்பட்ட உடைமைகள் என்பன கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான... Read more
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்ற வேளை அம்மூவரின் உயிர் காக்க (மரண தண்டனைக்கு எதிராக) 28.08.2011 அன்று தமிழகத்தில் க... Read more
கடலோடு கரைந்த கடற் கரும்புலிகள் .! மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! இப்ப எப்படி இருப்பானோ ?’ அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது... Read more
முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் வைத்து 4 இளையோர் மீது தாக்குதல்: ஒருவர் குளத்தில் சடலமாக மீட்பு!
முல்லைத்தீவு முத்தையன்கட்டு சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் சென்று காணாமல் போன இளைஞன் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முத்தையன்கட்டுகுளத்திற்கு அருகில... Read more
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப்... Read more




















































