முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்று கூறுவார்கள். முடியாதது என்னும் சொல்லில்கூட முடி என்னும் சொல் உள்ளது. இவ் உலகில் முயற்சியைவிட வேறு எதுவும் சிறந்த இடத்தைப் பெற முடியாது. நம்மால்... Read more
பொலிஸாரின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்த நீதிவான் , நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க மறுத்து கட்டளை வழங்கினார்.... Read more
ஈழநிலத்தில் அமையப் பெற்ற மாவீரர் துயிலுமில்லங்கள். 1. திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம். 2 திருகோணமலை வெளியகுளம் மாவீரர் துயிலும்ல்லம். 3 திருகோணமலை தியாகவனம் மாவீரர்துயிலுமில்லம்.... Read more
மாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கப்படும். முதலாவதாக இது 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புது... Read more
கோட்டபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார். அவரது உரையில... Read more
”எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந... Read more
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்றுதமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்... Read more
யாழ்.மேல் நீதிமன்றின் இன்றைய கட்டளை மூலம் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை என மனு தாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மா... Read more
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்றது, சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள அமரர்... Read more
சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கொவிட்-19 நோய்த் தொற்றுப் பரவுவதால், விளக்கமறியல் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கான அறிவுறுத்தல்களைச் சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளார்... Read more