வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 15-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்... Read more
போர்க்குற்றம் புரிந்தவர்களும், மானிடத்திற்கு எதிராக இனப்படுகொலை புரிந்தவர்களும் கனடாவுக்குள் நுழைய தடை விதித்தலும் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தலும் ”ஐநா சபையினால்... Read more
சிறைச்சாலைகளிலும் பொலிஸ் நிலையங்களிலும் தடுப்புக்காவலிலிருக்கும் கைதிகளின் உயிரிழப்பு மிகவும் பாரதூரமான விடயமாகும். சர்வதேச சமூகத்தை பொறுத்தவரை இதனால் நாம் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேர... Read more
உலகின் பிரதானமான பல தொழில்களில் மீன்பிடித்தல் தொழிலும் வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு தொழிலாகும். உலகில் வாழும் மக்களின் 60-70 சதவீதமானோரின் வாழ்வாதாரம் கரையோரத்திலும், கரையோர மூலவளங்களிலும், ந... Read more
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் உள்ள ஏல் ஆர் சி காணிகளை சட்டவிரோதமாக சிலர் பிடித்து துப்புரவு செய்து வருகின்றமைக்கு பொது மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். பேரா... Read more
கொரோனா பெருந்தொற்றுக் காலம் தொடங்கும் வரை இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பரவலாக நடந்து கொண்டிருந்த போராட்டம் இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டமே. மதத்தைக் காரண... Read more
ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்ட... Read more
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறு அணை இலங்கை அகதிகள் முகாமில் பணப் பிரச்சினை காரணமாக இடம்பெற்ற அரிவாள் வெட்டு சம்பவத்தில் 3 போ் படுகாயம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை... Read more
“உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் – அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம். தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம் – எந்த நிலைவர... Read more
நாம் வாழும் புவி இயற்கையாக தோன்றிய ஒரு கோள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அக்கோளும், அதனைச் சூழந்துள்ள இயற்கையான காரணிகளும் மனித வாழ்வுக்கு உதவுகின்றது என்று சொல்லமுடியும். எனினும் மன... Read more