யாழ் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாரணிய மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை இன்று( 08.12.2018) யாழ்ப்பாணம் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலையில் கோ.சத்தியன் தலைமையில் ஆ... Read more
சிங்கள பரைடயினராலும் ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட துன்னாலையைச் சேர்ந்த ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தயார் இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தி... Read more
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அன்று உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.ந... Read more
கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார்... Read more
தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் ச... Read more
குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும் சில சமயங்களில் இது ஆஸ்துமா காசநோயாக கூட மாறநேரிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையையும், துளசி... Read more
மாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இருந்து யாழ்பல்கலைக்கழகத்தில் வியாபார முகாமைத்துவம் இளநி... Read more
“எனக்குக் கோபம் வந்தா… உடனே ஒரு தட்டுல சோத்தைப் போட்டுக் கொடுத்துடுவாக!” `கடைக்குட்டி சிங்கம்’ தீபா
நிச்சயம் உடல் எடையைக் குறைக்கணும். அதுக்கான முயற்சியை எடுக்கிறேன். ஆனா, தூங்கி எழுந்ததுமே எதையாவது திங்கணும்னுதான் மனசு ஏங்குது. கஞ்சி இருந்தாலும் அதை மொடக்குனு குடிச்சுப்புடுவேன்.”... Read more
ஸ்ரீலங்காவின் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பாதுகாப்பு அதிகாரிகளால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் தெரன... Read more
மலேசியாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு அரசு, அது தொடர்பாக நடத்தப்பட்ட 13,488 தேடுதல் வேட்டைகளில் 43,962 வெளிநாட்டினரை கைது செய்துள்ள... Read more




















































