27-03-2009 அன்று வன்னியில் சிறிலங்கா படையினர் அன்றும் நடத்திய கொடூரமான எறிகணைத் தாக்குதல்களில் கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 164 பேர் படுகாயமடைந்... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை மீது 26-03-2009 அன்று அதிகாலை சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை அன்ற... Read more
25-03-2009 வன்னியில் சிறிலங்காவின் வான் மற்றும் தரைப் படையினர் இணைந்து அன்று நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட... Read more
ஈழம் சார்ந்த கவிதைகளை உயிர்ப்புடன் படைக்கும் எழுத்தாளர்களையும்கலைஞர்களையும் தேடிய எமது பயணத்தில் எம் கண்ணுக்கு முதலில் தெரிந்த கலாநிதி தமிழ் மேதை அண்ணா கவிஞர் தம்பியின் தம்பியுடன் எமது நேர்க... Read more
மீண்டும் கண்ணீர்ச் சுரப்பியை அணிந்து கொள்கிறேன் ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே நாட்களில் நான் பிணங்களை புதைத்துக்கொண்டிருந்தேன், பதுங்கு குழிகளோடு பிணைக்கப்பட்டிருந்தேன், இனத்தின் விடிவை எதிர்பார... Read more
விபச்சார பெண்ணே… கலங்காதே…!!! ஓ பெண்ணே சந்தர்ப்பங்கள் உன்னை விபச்சாரி ஆக்கியிருக்கலாம் சமுதாயம் உனக்கு விபச்சார பட்டம் சூட்டியிருக்கலாம் உன்னை தவறென்று சொல்லவும் நாம் தூய்மையானவர... Read more
சிட்னியில் சித்திரை திருவிழா -2017 Read more
வல் ஆட்சியே… கால் நீட்டி தூங்க முடியாதளவு சனக்கூட்டம் நிறைந்திருந்த முகாம் அது. பக்கத்திலிருப்பவரோடு பேசிடமுடியா அழுகுரல்கள் நிறைந்த காலம் அது. இரத்த வாடைகளும் விரக்தி மனசுகளும் பேசிக்... Read more
24-04-2009 அன்று வெள்ளி சிறிலங்கா படையினர் மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 197 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.... Read more
படையினரின் அகோர எறிகணைத் தாக்குதலில் கியூடெக் பணிப்பாளர் படுகாயம் . 23-04-2009 அன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர்; நடத்திய அகோர எறிகணைத்... Read more