அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு புதிய வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் போது மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு வீதி... Read more
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125ஆவது ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பு சித்தாண்டியில் மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலங்கள் ஆரம்பமாகியுள்ளன. பட்டிருப்புப் பாலத்தடியிலிருந... Read more
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநயக்கவின் பெயரில் வெளியிடப்பட்ட போலி ட்விட்டர் செய்தி குறித்து சீ.ஐ.டி.யினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெ... Read more
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தில் உற்சவத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனின் வாகனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரைபடம் காணப்பட்டுள்ளது. அம்மனின் புலி வாகனத்த... Read more
ஜம்மு காஷ்மீரில் வன்முறைகள் போன்ற பதற்றமான சூழல்நிலைகள் ஏற்படும் போது, அவற்றை சமாளிக்க இராணுவம் சுயமான முடிவுகளை எடுக்கலாம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லிய... Read more
பிரித்தானியாவுக்கு பாரிய தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது எனவும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரேசா மே இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். டவுனிங் ஸ்ரீற் 10ஆம் இலக்க இல... Read more
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே செல்கின்றதெனவும், இவ்விடயத்தில் அரசாங்கம் அதிக கவனஞ்செலுத்துவது அவசியம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ஏ.எச்.எம்... Read more
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைது செய்வதற்கான... Read more
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத் தலைவர் உட்பட நால்வரையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போரா... Read more
அழகாலும், திறமையான நடிப்பாலும் எல்லோரையும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி சினிமா துறைக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவர் தற்போது நடித்துள்ள 300ஆவது திரைப்படம் ‘மாம்’. அவர் 1967ஆம் ஆண... Read more