முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று(18) இலங்கையிலும் பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் அனுஷ்டிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழின படுகொலைக்கு நீதிகேட்டு ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்ற ம... Read more
கிளிநொச்சி பளை பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் மீளப்பெறப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலை தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ9 வீதியில்... Read more
உலகம் முழுக்க 150-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் கணனிகளை ரேன்சம்வேர் வைரஸ் தாக்கியது. உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ரேன்சம்வேர் வைரஸ் பாதிப்பினால் பல்வேறு... Read more
வவுனியாவில் சிறுவர் பாதுகாப்பு இல்லம்(நந்தவனம்) வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திறந்து வைப்பு நிகழ்வு இன்று காலை இட... Read more
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும் போது வட மாகாண நிர்வாகத்திற்கு உட்பட்ட செயலகம் ஒன்றின் பணியாளர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த முனைந்ததாக தம... Read more
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, ரஷ்யாவுடன் ட்ரம்பின் பரப்புரைக் குழுவினருக்கு தொடர்பு இருந்தாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்கான அதிகாரியாக எஃப்பிஐ அமைப்பின் முன்னாள் இயக்... Read more
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, பளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மத... Read more
கிழக்கு சீன கடற்பரப்பில் பறந்து சென்ற அமெரிக்காவின் விமானத்தை சீன விமானம் இடைமறித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வான்பரப்பில் கதிர்வீச்சை கண்டறியும் முயற்சியில் அமெரிக்காவின் U.S. WC-13... Read more
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் வன்னி முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த ஈழத்தமிழ் உறவுகளுக்காக இந்தியாவின் பல்வேறிடங்களிலும் நீத்தார் வழிபாடு இடம்பெற்றுள்ளது. மயிலாப்பூர் அருள்மிகு... Read more
கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வை நிர்வாகத்தின் அனுமதியின்றி ஏற்பாடு செய்திருந்தமையினால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் ந... Read more