துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் கொழும்பில் உள்ள அமைச்சுக்களில் இருக்காமல் வாரத்தில் மூன்று நாட்களாவது தமது தொகுதிகளுக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளை ஆராயுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க த... Read more
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ம... Read more
மலேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் 2015 முதல் இதுவரை 24 அகதிகள் மரணமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் மையம் உறுதி செய்துள்ளது. தடுப்பு முகாம்களில் நிலவிவரும் கடுமையான இட நெருக்கடியினால்... Read more
முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும் தமது கூர்மையான இராஜதந்திரத்தை, புத்தர் ஞானம் பெற்ற பெளர்ணமி தினத்திலும் சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தி இருக்கிறார்கள். சர்வதேச பெளத்த வெசாக் தின நிகழ்வுக... Read more
இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு வரைபு, எவ்விதகுற்றச்சாட்டுக்களும் இன்றி கைது செய்யப்பட்டவர்களை சிறைகளில் அடைக்கும் நடவடிக்கையைஊக்குவிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பக... Read more
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அவர்களின் எண்ணிக்கையை குறைக்கமுடியும் என்று அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி ஒருவ... Read more
இலங்கை இராணுவம் தமிழ் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஆங்கில மற்றும் சிங்கள இணையத்தளங்களுக்கு சமாந்தரமாக இந்த தமிழ் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ள... Read more
மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4 மாடி கட்டடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்... Read more
பலமான இலங்கையை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைகள் மற்றும் புதிய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ். மாவட... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் ஏற்பாட்டிற்கு பல வகையிலும் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவி... Read more