வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமாயின் வடக்கு மாகாண சபை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கில் காணப்பட... Read more
ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போத... Read more
ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு காணாமல் போனோர் தொடர்பாக ஆராய விசேட குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள... Read more
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் இருக்கும் மாகாணங்களில் கூட்டு எதிர்க்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் சுயாதீன அணியாக இயங்க தீர்மானித்துள்ளனர். அனைத்து மாகாண சபைகளிலும் ஆளும் கட்சியில்... Read more
துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் கொழும்பில் உள்ள அமைச்சுக்களில் இருக்காமல் வாரத்தில் மூன்று நாட்களாவது தமது தொகுதிகளுக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளை ஆராயுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க த... Read more
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ம... Read more
மலேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் 2015 முதல் இதுவரை 24 அகதிகள் மரணமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் மையம் உறுதி செய்துள்ளது. தடுப்பு முகாம்களில் நிலவிவரும் கடுமையான இட நெருக்கடியினால்... Read more
முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும் தமது கூர்மையான இராஜதந்திரத்தை, புத்தர் ஞானம் பெற்ற பெளர்ணமி தினத்திலும் சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தி இருக்கிறார்கள். சர்வதேச பெளத்த வெசாக் தின நிகழ்வுக... Read more
இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு வரைபு, எவ்விதகுற்றச்சாட்டுக்களும் இன்றி கைது செய்யப்பட்டவர்களை சிறைகளில் அடைக்கும் நடவடிக்கையைஊக்குவிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பக... Read more
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அவர்களின் எண்ணிக்கையை குறைக்கமுடியும் என்று அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி ஒருவ... Read more