வையகத்தில் வாசகாக்கு வரமாகிய வடிதமிழ்த் தலைவர் அவர்கட்கும் நைத்தியமாகக் காந்தள் கரிகாலனை நங்கூரமிட்ட தொகுப்பாளர் அவர்களிற்கும் சையோகமாக இவ்வரங்கு ஏகியுள்ள சங்கைக்கு உரித்தான சபையோர்க்கும் மை... Read more
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது தென்னைமரவாடிக்கிராமம். கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் இணையும் இடத்தில் உள்ள இந்தக் கிராமத்தின் மறுபுறத்தில் கொக்கி... Read more
வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்று வவுனியாவில் பட்டதாரிகள் கவனவீர்ப்பு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம்... Read more
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு எவ்வளவு வேகமாகவும் எத்தகைய அநீதியாகவும் முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு ஒதியமலையின் நிலமையும் பொருத்தமான எடுத்துக்காட்டு. ஒதியமலை வவுனியா மாவட்... Read more
கார்த்திகை 27 ஈழத் தமிழர் வரலாற்றில் தண்ணீரில் மட்டுமல்ல கண்ணீரிலும் நிறைந்த நாள். ஈழ விடுதலை போராடத்தில் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கொள்வதும் , அவர்களுக்கு அஞ்சலி செய்வதும... Read more
2017 நவம்பர் 27, மாவீரர் தினம், தெளிவான செய்தியை இலங்கை அரசுக்கும் உலகிற்கும் அமைதியாகவும் மௌனமாகவும் உணர்வோடும் எழுச்சியோடும் சொல்லியிருக்கிறது. எங்கள் உணர்வுகள் புதைந்த மாவீரர் துயிலும் இல... Read more
‘காந்தள் கரிகாலன் ‘ தமிழர் வரலாற்று ஆவணத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு படங்கள் படம் – காசன் Read more
aகனடா நகரின் காவல் துறை அதிகாரிகளில் ஒருவரான மைக்கல் சான்குயினெற்றி “குற்றங்களைத் தடுப்பதெப்படி?” என்ற தலைப்பில் யோர்க் பல்கலைக் கழகச் சட்டத்துறை மாணவர்கள் மத்தியில் பேசும்போது, “பாலியல்... Read more
தாயகமெங்கும் தமிழ் மக்கள் திரண்டெழுந்து மாவீரச் செல்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்த தயாராகியுள்ளனர். இராணுவத்தினரின் பிடியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தவிர்ந்த ஏனைய துயிலுமில்லங்கள் அலங்கரி... Read more
தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 11.25 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ... Read more





































