கார்த்திகை 27 ஈழத் தமிழர் வரலாற்றில் தண்ணீரில் மட்டுமல்ல கண்ணீரிலும் நிறைந்த நாள். ஈழ விடுதலை போராடத்தில் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கொள்வதும் , அவர்களுக்கு அஞ்சலி செய்வதும... Read more
2017 நவம்பர் 27, மாவீரர் தினம், தெளிவான செய்தியை இலங்கை அரசுக்கும் உலகிற்கும் அமைதியாகவும் மௌனமாகவும் உணர்வோடும் எழுச்சியோடும் சொல்லியிருக்கிறது. எங்கள் உணர்வுகள் புதைந்த மாவீரர் துயிலும் இல... Read more
‘காந்தள் கரிகாலன் ‘ தமிழர் வரலாற்று ஆவணத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு படங்கள் படம் – காசன் Read more
aகனடா நகரின் காவல் துறை அதிகாரிகளில் ஒருவரான மைக்கல் சான்குயினெற்றி “குற்றங்களைத் தடுப்பதெப்படி?” என்ற தலைப்பில் யோர்க் பல்கலைக் கழகச் சட்டத்துறை மாணவர்கள் மத்தியில் பேசும்போது, “பாலியல்... Read more
தாயகமெங்கும் தமிழ் மக்கள் திரண்டெழுந்து மாவீரச் செல்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்த தயாராகியுள்ளனர். இராணுவத்தினரின் பிடியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தவிர்ந்த ஏனைய துயிலுமில்லங்கள் அலங்கரி... Read more
தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 11.25 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ... Read more
நான் தமிழீழத்தில் நிற்கின்ற காலங்களில் உறங்குகின்ற நேரம் மிகக் குறைவு. ஓய்வெடுக்கின்ற நேரம் இல்லை என்றே சொல்லலாம். பயிற்சி வகுப்புகள் இல்லாத நேரங்களில் சந்திப்புகள், கலந்துரையாடல்கள், நிகழ்வ... Read more
நவம்பர் 27, ஈழத்தமிழ் மக்களின் வீரம்செறிந்த புதல்வர்களின் வியத்தகு சாதனைகளை நெஞ்சார நினைந்து உளமாற வேண்டி நாங்கள் தலைசாய்த்து வணங்கும் மாவீரர் நாள். உச்சம் தொட்ட வெற்றிகளை களங்களில் குவித... Read more
கம்பீரமாகவும் , தனக்கென்ற ஒரு மிடுக்குடனும், காற்றலையில் கலந்துவரும் குரலுக்குரிய அந்தப்பெண் யார் என்ற கேள்வி என் நெஞ்சத்தில் எழுந்த போது தாயகக் குரலின் கலைப்பிரிவுக்கலையகத்தில் நான் அவளை மு... Read more
தாய் நிலத்தின் மேன்மை விடிவிற்காய் தம் உயிர்களை ஈகம் செய்து விதைக்கப்பட்ட வீரமறவர்களை வணங்கிப் போற்றும் எம் தேசிய வீர நாள். மண்ணின் காதலர்களை மனதில் ஏந்தி மகத்துவம் பேசும் மகிமையின் ரூபம் மல... Read more















































