இலங்கை 1972 காலப்பகுதி தொடக்கம் இன்றுவரை ஜனாதிபதித்தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி சபைத்தேர்தல், மா நகரசபைத்தேர்தல் என்பனவற்றை நடாத்தி வந்துள்ளது. வடக்குக் கிழக்கை பொறுத்தவரையில் த... Read more
‘எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது. நீதியையும், தர்மத்தையும் சுதந்திர... Read more
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களில... Read more
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. சாவகச்சேரியி... Read more
இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டும்: சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்” எனும் அறிவித்தலை வடகிழக்கு ஆயர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு... Read more
மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்... Read more
நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது. – தேசியத் தலைவரின் சிந்தண... Read more
ஈழத்தமிழ் தேசிய இனம் காலத்திற்கு காலம் பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ ஒடுக்குமுறைகள், இனப்படுகொலைகள் நில ஆக்கிரமிப்புக்கள் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் கு... Read more
இனப்படுகொலை யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்ச அரசினால் தமிழர் தாயக நிலப்பரப்பில் பெருமளவு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், பாடசாலைகள், தேவாலயங்களில் தஞ்சம் புகுந... Read more
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறுகளையும், அதனை வழி நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் அண்மைக்காலத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இத் தி... Read more