வாழ்வின் மடியிலிருந்து சருகுகளாக உதிர்வதை விட, மரணத்தின் பிடியிலிருந்து விதைகளாகச் சிந்தலாம். அனைத்து விடுதலை இயக்கங்களின் பற்றுறுதி இந்த எண்ணம் தான். எந்த நாடும் காணாத ஈகம் சுமந்த இயக்கம்... Read more
ஆரோக்கியமான போட்டிகளை வரவேற்க ஈழ சினிமாவும் தயாராக வேண்டும். மெதுவாக மலரும் பூவை போல சத்தமில்லாமல் ஈழ சினிமாவின் வளர்ச்சி கண்முன்னே புலர்கின்றது. ஈழத்து சினிமாவில் காலூன்ற விழையும் கலைஞர்களி... Read more
வாசகசாலை இலக்கிய அமைப்பு நடாத்தி வருகிற ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசையில் ஜூன் 24-2017 அன்று எழுத்தாளர் தீபச்செல்வனின் “தமிழர் பூமி” கட்டுரைத் தொகுப்பு குறித்த அறிமுகக் கூட்டம் ஒன்றினை நடத்தினா... Read more
வனத்திலிருந்து வரும் இளைஞன் நம் உலகுக்குள் நுழைந்தால், அவன் காதலில் விழுந்தால் அதுவே ‘வனமகன்’. அந்தமான் அருகில் உள்ள பூர்வகுடிகளை விரட்டி அடித்துவிட்டு வின்டு மில் கட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவ... Read more
“ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் – துலாஞ்சன் விவேகானந்தன்
சமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்... Read more
ஈழ சினிமாவில் தமது திறமையை நிரூபிக்க பாடுபடும் இயக்குனர்களில் மதிசுதாவும் ஒருவர். போராட்ட காலங்களில் தம்மை அர்ப்பணிப்புடன் அர்ப்பணித்த பலரில் இவரையும் ஒருவர் என்று சொல்லிக்கொண்டாலும்... Read more
”பார்வை ஒன்றே போதும்” கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆசிரியராக மட்டுமே இருந்து ஈழத்து சினிமாமீது இருந்த தீராத காதலால் ஈழத்து சினிமாவில் காலடி எடுத்து வைத்த புவிகரன் முதலில் எ... Read more
ஓர் வாசகனாக விழியோரத்துக் கனவுகளெனும் நூலை எழுதிய கனம் தங்கிய எழுத்தாளர் குடத்தனை உதயன் அவர்கட்கு… தாங்கள் எழுதிய விழியோரத்துக் கனவுகள் புத்கத்தை வாங்கிப்படித்தேன் பத்தொன்பது வயதான தங்... Read more