மங்கலாக எரிந்துகொண்டிருந்த விளக்கின் முன் நாளைக்கு முடிக்கவேண்டிய வீட்டுப்பாடங்களை எழுதிக்கொண்டிருந்தாள் நிலா. சிறு பிராயத்தில் கணித பாடம் என்றாலே அவளுக்கு வேப்பங்காய் போன்றே இருக்கும்.அனைத்... Read more
குறிப்பு: 18 வயதிற்கு மேல் உள்ள வாசகர்களும், இருதயம் பலமானவர்கள் மட்டுமே இச்சிறுகதையை வாசிக்கவும். இதுதான் எங்கள் வாடகை வீடு என்பதைத் தவிர வேறு வழியில்லாததால் அங்கேயே தங்கிவிட்டோம். அப்போதைக... Read more
2007 ம் ஆண்டின் இறுதியில் ஒரு நாள் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம். மண்ணுக்காக மரணித்த ஒரு அக்காவின் வித்துடல் விதைக்கப்பட்டுக்கொண்டு இருந்தது.சம்பிரதாயங்கள் முடிந்து பாடல் ஒலித்து 3 துப்பா... Read more
இன்றிருப்பது போன்ற பரபரப்பான வாகனப்போக்குவரத்து, ஜனநெருக்கடி 1960களில் இல்லை. பிழைப்பு தேடிப் பலரும் மெட்ராஸிற்கு வருவது போலவே தெக்கனும் வந்து சேர்ந்தான். அப்போது அவனுக்கு வயது இருபத்தியெட்ட... Read more
அந்த அழகிய தேவதையின் பெயர் மாலதி… குனிந்த தலை நிமிராமல் கல்லூரிக்கு செல்லும் அவளது தலையில் பூ இல்லாத நாளே இருக்காது. மிகவும் திறமைசாலியான இவர் படிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் மிகவும் ஆர்வம்... Read more
வேகமாக வீட்டிற்குள் சென்ற கார்த்திக் ஏதுமே புரியாத ஒரு நிலையில் இருந்தான். அவனது அருமைத்தாயார் ஹாலின் நடுவே மருத்துவர்கள் புடைசூழ இருப்பதை பார்த்ததும் அவனை அறியாமல் கண்ணில் நீர் கோர்த்துக்கொ... Read more
அந்தம்மாவை கொழும்பன்ரி என்று சொல்லுவினும் பெரியப்பாவின் கொழும்பு லாட்ஜ் அவனது புதிய தங்குமிடமாக மாறி இருந்தது. புதிதாக யாராவது கொழும்பில் வந்து தங்கினால் போலீஸ் பதிவு அவசியமாகி இருந்த நேரம்... Read more
மாலை ஐந்து மணியானதும் வீட் டிற்கு கிளம்பிவிட வேண்டும் என்பது அவரது ஆசை மனைவியின் கட்டளை. அவரது மனைவியின் வார்த்தைக்கு எப்போதுமே மதிப்பு அளிப்பதில் பெரியதொரு உவகை தனக்குள் உருவாகுவதை கடந்த ... Read more
கண்ணுக்குள் நூறு நிலவா அத்தியாயம் 2 – காவியா வேகமாக வந்த காரை துரித கெதியில் அவதானித்த சரவணன் லாவகமாக துவிச்சக்கர வண்டியை ஒடுக்கினான். ஒடுக்கிய வேகத்தில் நிலை தடுமாறிய தீபனா சையிக்கி... Read more
கண்ணுக்குள் நூறு நிலவா….? அத்தியாயம்-01 மெல்லிய காற்று இதமாக வீச போர்வையை இழுத்து போர்த்தபடி உறங்கிக்கொண்டு இருந்தாள் தீபனா. அதிகாலை நேரம் யன்னல் கரையோரம் மெதுவான காற்று உடம்பில் மோத இதமான இ... Read more