எமது மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் அவர்கள் இன்று 29-05-2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சாவடைந்தார் என்ற செய்தி கவலைகொள்ளச் செய்கிறது. எமது விடுதலை போராட்டத்தின் மீதும் தலைமை... Read more
யாத்ரீகா :- தமிழின் தற்காலக் கவிதைகள் அதிகமும் கற்பனாவாதப் பண்பைக் கொண்டிருக்கின்றனவா? இல்லை தமிழின் பிரத்யேகமான பண்பான செவ்வியல் பண்பைக் கொண்டிருக்கின்றனவா? மோகனரங்கன்:- மொழி என்பது அதைப் ப... Read more
இணையத்தில் பதில்களைத் தேடுவதன் மூலம் நம்முள் ஒரு மாயை உருவாகிறது.இது வெளிப்புற அறிவுடன்(out source) நம் சுயசிந்தனையை இணைக்கிறது. ஒரு எளிய இணையத் தேடுதலில் நமது கேள்விகளுக்கான பதில்களை மீட்டெ... Read more
சித்தரவதைகளுக்குப் பெயர்போன ஒருவர் சி.ஐ.டி.க்குப் பொறுப்பாக நியமனம்: யாஸ்மின் சூக்கா குற்றச்சாட்டு
சித்திரவதைகளில் ஈடுபடுபவர் என நன்கு அறியப்பட்ட ஒருவர் இலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமை... Read more
மௌனன் யாத்ரீகா –தமிழ்க் கவிஞர்களிடத்தில் ‘லாபி’ செய்யும் கெட்டப் பழக்கம் அதிகம் இருப்பதாக உங்கள் நேர்காணல் ஒன்றின் வழி அறிய நேர்ந்தது. அதைக் குறித்து கொஞ்சம் வெளிப்படையாகப்... Read more
22.05.1972 உலக வரலாற்றில் அதன் மூத்த குடிகளில் ஒருவரான ஈழத்தமிழ் மக்கள் தங்களின் சொந்த நாட்டிலேயே நாடற்ற தேச இனமாக மாற்றப்பட்ட வரலாற்றைப் பதிவாக்கியது. ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவில் வரலாற்றுக... Read more
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் மே மாத நாட்கள்; வாழ்வில் மறக்கமுடியாத கொடூர நாட்களாகப் பதிவாகி இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் எரிமலை பிழம்புகளாக அந்த ந... Read more
கிழக்கு மாகாண தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கபடும் என கோத்தபாயா ராஜபக்சே அறிவித்து இருக்கிறார். ஏற்கன... Read more
“சிறிலங்கா அரசாங்கத்துடனோ, எதிர்க்கட்சியினரிடமோ, சிங்களத் தரப்புக்களுடனோ நாங்கள் பேரம் பேச வேண்டியதில்லை. வல்லரசுகளுடனேயே பேரம் பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, இதற்கான அறிவுள்ள, ஆளுமையுள்ளதொரு... Read more
முகுந்தன் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவன் வயம்ப பல்கலைகழக பட்டதாரி , முல்லைத்தீவு மகாவித்தியால ஆசிரியன் போரின் இறுதி நாட்களில் அவனுக்கு என்னாயிற்று என்று யாருக்கும் தெரியாது! இறந்து ப... Read more




















































