இலங்கையில் இப்போது சுமார் 71 ஆயிரம் டெங்கு நோயாளிகளே இருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் தகவல்கள் அப்பட்டமான பொய் எனவும், மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்த நோய் தொற்றியு... Read more
அமெரிக்காவின் ஜூனோ செயற்கைக்கோள் வியாழன் கோளில் உள்ள கிரேட் ரெட் ஸ்பாட் எனப்படும், மிகப் பெரிய 16,000 கிலோமீட்டர் செந்நிறப் பகுதிக்கு அருகே பறக்க இருக்கிறது. சூரிய மண்டலத்தில் 5வது கோளாக உ... Read more
மகாநாயக்க தேரர்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பு வெளியிடப்படமாட்டாது என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார். அத்துடன் ஒற்றையாட்சிக்க... Read more
மெக்சிகோ நாட்டின் குய்ரெர்ரோ மாநிலத்தில் உள்ள சிறையில் இரு தரப்பு கைதிகளிடையே ஏற்பட்ட கடும் மோதலில் சிக்கி 28 கைதிகள் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்கள... Read more
தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மானிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்றைய தினம் வடமாகாணமுதலமைச்சரைச் சந்தித்தார். தனிப்பட்ட பயணம் மே... Read more
இஸ்லாமிய தீவிரவாதிகளை உயிருடன் சாப்பிட்டு விடுவேன் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ருடெர்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி அவ்வவ்போது அதிரடியான கருத்துக்... Read more
சீனாவின் மகிழ்ச்சி மற்றும் திகிலூட்டும் அனுபவத்தை வழங்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் மகிழ்ச்சி மற்றும் திகிலூட்டும் அனுபவத்தை வழங்கும... Read more
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ‘ தேத்தா விருட்ச நாயகி அறநெறிப் பாடசாலை’ 05.07.2017 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது ஆலயத்தில் நேற்று மாலை 5 மணி... Read more
கடலில் எரிந்த தியாகங்கள்… சேரா 2 …, சேரா 2 … நவம்பர்… அலறிய வோக்கியை தூக்குகிறான் செழியன். நவம்பர் சொல்லுங்கோ. சேரா2 நாங்க வீடு கட்டிற இடம் தெரியுமல்ல? “ஒமோம் ச... Read more
அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை பழம் மரம் அதிக குளிரான நுவரெலியாவில் வளர்ந்துள்ளது. நுவரெலியா, தலவாக்கலை பகுதியில் இந்த மரம் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலவாக்கலை பொலிஸ் நி... Read more




















































