வாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். இருப்பினும் சில சமயங்களில் ஏதாவது விபத்துக்கள் அல்லது வேறு... Read more
சமாதான நீதவான் பற்றி அறியாதவர்கள் இச் சமூகத்தில் மிகக் குறைவு. சாதாரண மக்களுக்கு ஏதாவதொரு ஆவணம் அல்லது சத்தியக்கூற்று போன்றவற்றினை அத்தாட்சிப்படுத்த வேண்டுமானால் உடனே ஞாபகத்தில் வருபவர் சமாத... Read more
அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூட... Read more
இலங்கை அகதி ஒருவர் மீது பொலிஸார் காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன... Read more
வட தமிழீழம், யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டார் அந்த இளைஞர் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாக சாட்சி ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான்... Read more
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள நடைபயணம் இன்று வடமாகாணத்தை கடந்து, வடமத்திய மாகாணத்திற்குள் நுழைந்தது. இன்று காலை ஓமந்தையிலிருந்து நடைபயணத்தை ஆரம்... Read more
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்ல. தமிழ் மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளுக்கு எதிராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிக... Read more
யாழ்ப்பாண பல்கலைக்ககழத்தின் வவுனியா வளாகத்தில் பௌத்த மாணவர்கள் வழிபடுவதற்கு தனியான இடம் வழங்கப்பட்டுள்ளபோதும், அவர்கள் பொது இடத்தில் புத்தர் சிலையை நிறுவ பலவந்தமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்... Read more
மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப்பிரதிநிதிகளும் ஒன்றுபடவேண்டும். என அரச கரும மொழி... Read more
ஒரு நாட்டின் கலாசார பாரம்பரியம் என்பது அந்நாட்டினது விலைமதிக்க முடியாத சொத்தாகும். இலங்கை மக்களின் வரலாற்றைக் கூறக்கூடிய முக்கியமான கலைப்பொருட்களைப் பேணிப் பாதுகாப்பதற்கு அமெரிக்கத் தூதரகம்... Read more





































