உலகளாவிய ரீதியில் மோசமானதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த தா... Read more
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஹட்டன் – டன்பார் மைதானத்தில் சென்று இறங்கிய உலங்குவானூர்தியால் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண், இந்திய பிரதமர் இன்று திறந்து வைத்த டிக்க... Read more
இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடலிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தும் நான் வேண்டாத ஆள் தானே என்று முதலமைச்சர் சிரித்தவாறே தெரிவித்தார். வடமாகாண... Read more
வடக்கில் கட்டப்படவுள்ள 6 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பேன் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் சுட்டிக்காட்டியதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளா... Read more
ஏனைய சமூக மக்களுக்கு இணையாக மலையக தமிழ் மக்களுக்குரிய அடையாளங்களையும் பெற்றே தீருவோம் என தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். டிக்கோயா கிளங்கன் வைத்தி... Read more
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவால், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று இராப்போசன விருந்து வழங்கப்பட்டது. இதில் ஜனாதிபதியுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர், சில அமைச்சர்கள், எதி... Read more
மாற்றுக்காணிகளில் சென்று வாழக்கூடிய நிலையில் நாங்கள் தற்போது இல்லை, எனவே நாங்கள் குடியிருக்கின்ற காணியை எங்களுக்குப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் கோரிக்கை வ... Read more
கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய காலப்பகுதிகளில் மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் அதி உச்ச போர் நடைபெற்ற இடங்களாக குறிப்பிடப்படுகின்றன. க... Read more
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 78ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவின... Read more
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரம் செம்மணி படுகொலை நடந்த மண்ணில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவு தின அனுஷ்டிப்பு இன்று காலை செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்த நினைவு தி... Read more