சேயோன்:-ஆழிப் பேரலையின் தாக்கத்தின் போது தலைவர் மேதகு அவர்களின் மனிதாபிமான நிலைப்பாடு எவ்வாறு இருந்தது? நிலவன் :- உலகை ஆண்ட தமிழன் என்ற சொற்கள் புனைவுக் கதைகளால் கட்டமைக்கப்பட்ட பெருமிதக் க... Read more
எங்கள் ஜீவிதம் காக்க கல்லறை மீதிலே—நீங்கள் மேவிய தியாகங்கள் கண்டோம். கண்ணீர் பூக்களைக் காணிக்கை ஆக்கி… நெஞ்சம் கதறிடும் போதிலே தீருமா இத்தியாகம் என்போம். எங்கள் கண்ணீரின் வெம்மைய... Read more
தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவேந்தும் தமிழீழத் தேசிய மா... Read more
உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும் ஐக்க... Read more
செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் ம... Read more
கல்முனை பிரதேச செயலகத்தை உட்பட்ட பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சவப் பெட்டியைத் தூக்கி இன்... Read more
தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமானஅம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளு... Read more
அம்பாறை மாவட்டத்தில் 34 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் கிராம மக்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அம்பாறை திராய்க்கேணி, முத்துமாரி அம... Read more
வலிசுமந்த விழிநிமிர்வுடன் ‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 – பாகம்01 பாகம்02 நூல் வெளியீடு. இலங்கைத்தீவில் பரந்துவிரிந்த கொடிய போரில், வாழ்வதற்காய் போராடிவேண்டிய ஒருவரலாற்றுக் கட்டத்தில்... Read more
தமிழினப் படுகொலை நாள்.மே 18. இந்த நாளில், நம்மிடம் இருக்கும் துயர் வலிமைபெறவேண்டும். தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டம் மே-18ஆம் நாள் முள்ளிவாய்க்காலில், அதற்கு முன்னதான பல்லாயிரக்கணக்கான... Read more