இது நாங்கள் உயிரை கொடுத்து போராடி உருவாக்கிய அரசாங்கம். எங்கள் மக்கள் வாக்களித்து உருவாக்கிய அரசாங்கம். ஆகவே இது நமது அரசாங்கம்தான். என்றாலும் அதற்குள் நாம் பலமாக இருக்க வேண்டும். இல்லாவிட்ட... Read more
பௌத்தம் தவிர்ந்த ஏனைய மதங்களை கேவலமாக விமர்சித்துவருகின்ற பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந... Read more
குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்காக கொங்கோ ஜனநாயக குடியரசின் ஆயுதக் குழுவினர் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2013 முதல் 2016ம் ஆண்டு வரை பாலியல் வல்லுறவுக்கு உட்படு... Read more
உடல்நலக்குறைவு காரணமாக பேரறிவாளன் சென்னை ராஜிவ் காந்தி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகள... Read more
அம்பாறை காரைதீவு பிரதேச சபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டு அந்த பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதில்லை என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலை... Read more
மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு ஜனநாயக போராளிகள் கட்சியின் ஒழுங்கமைப்பில், புது... Read more
காரை நகர் மடத்து வெளி மாதிரி கிராமத்தினை கடற்படையினர் ஆக்கிரமித்து உள்ளமையினால் ,அப்பகுதி கிடைக்கபெற்ற வீட்டுத்திட்டங்கள் சங்கானை வீசி வளவு மாதிரி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய... Read more
சிமெந்துக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 50 ஏக்கர் காணியைப் பெற்று காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக நடவடிக்கைகாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்க... Read more
மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த நாள் நினைவு நிகழ்வுகள் துர்க்கா மணி மண்டபம், நல்லூர், யாழ்ப்பாணம் 11.12.2017 திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் பிரதம அதிதி உரை குரூர் ப்ரம்மா……………... Read more
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போன இலங்கை மீனவர்கள் ஐவர் ஈரான் அரசின் பாதுகாப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த ஐந்து மீனவர்களையும் விமானத்தின் மூலம் நாட்டுக்கு... Read more





































