யாழ் மண்ணில் இருந்து “யாழ் களரி” எனும் மாதாந்த பத்திரிகை வெளியீட்டு விழா 1.1.2018 காலை 9.30 மணிக்கு யாழ் கோட்டை முனியப்பர் கோவில் முன்றலில் சிறப்புற நடைபெற்றது. ராகஸ்வரம் கலை மன... Read more
ஆசியாவில்தான் பெண்கள் முதன் முதலில் அதிகாரத்துக்கு வந்தார்கள்’ என்று பெருமை பொங்க சொல்லலாம். இலங்கை அதிபராக சிறிமாவோ பண்டார நாயகே, சந்திரிகா குமாரதுங்க, இந்தியாவில் பிரதமராக இந்திரா காந்தி,... Read more
வடமாகாண முதலமைச்சர் எங்களுடன் இணைந்துகொள்ள முடியும் எனவும், அதற்கான கதவு இன்னுமும் திறந்தே இருக்கின்றது எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்... Read more
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்த வேண்டாம் – அரசியல் கட்சிகளிடம் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வி... Read more
வடக்கு முதல்வரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகத் தெரிவித்து வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கம் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் வட... Read more
வழமையான பௌர்ணமி நாட்களில் காட்சியளிக்கும் நிலவை விட, 14 மடங்கு பெரிய நிலவை இன்று அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. பௌர்ணமி தின... Read more
மலர்கின்ற புத்தாண்டு முதல் தமிழ் அரசியல் தலைமைகள் தமக்குள்ள போட்டி போட்டு தமிழ் மக்களிடையே வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவ... Read more
யாழ்.போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமான நடைபெற்ற திறந்த இருதய சத்திரசிகிச்சை தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யா... Read more
கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையின் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் 28 ம் திகதி மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்... Read more
மணல்யாழ்ப்பாணத்தில் மர்மக்காய்ச்சல் பரவுகிறது என்பது வதந்தியே என்று யாழ்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்... Read more









































