தமிழீழத்தின் கட்டமைப்புக்கள் முக்கியமாக 5 ஆகப் பிரிக்கப்பட்டிருந்தன: அரசியல்துறை நிதித்துறை நீதிநிருவாகத்துறை படைத்துறை புலனாய்வுத்துறை புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ப... Read more
எம் வாழ்க்கையை இந்த தேர்தல் தீர்மானிக்கப்போவதுமில்லை ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் எமக்கு எந்த நன்மையும் இல்லை,நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் . யாரையும் ஆதாரிக்கவோ புறக... Read more
போர், போராட்டம் என்ற சொற்கள் தமிழர்கள் மத்தியில் வெறுப்பான அல்லது விரும்பத்தகாத ஒன்றாக மாறிவிட்டது அல்ல மாற்றப்பட்டுவிட்டது. இதற்கான காரணத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை.... Read more
இனப்பிரச்சினை நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினரின் மத்தியில் அபிவிருத்தி பாதையில் தடைக்கல்லாக உள்நாட்டு அரசியல் அதிகாரம். ஜக்கிய தேசிய கட்சி சிறீலங்கா சுதந்திரக்கட்சி என்ற 02 பிரதான க... Read more
சிறிலங்கா அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பொறுப்புக்கூறலைத் தவிர்த்து வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமாகிய விடயம் இல்லை. 1980ம் ஆண... Read more
கரூர் நீதிமன்றத்தில் நள்ளிரவில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் முகிலன். இந்த நிலையில் நீதிபதி வீட்டில் ஆஜராக வந்த முகிலனை வீடியோ, போட்டோ எடுக்க வந்த பத்திரிக்கையாளர்களை 100 ம... Read more
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந்தார் என்ற... Read more
சிட்டிசன் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் அந்த திரைப்படத்தில் அத்திப்பெட்டி என்று ஒரு கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போனது போலான ஒரு சம்பவம் இங்கும் அதுவும் யாழ்.மாநகர சபை எல்லைக்கு... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின் கொடூரத்தினால் தனது ஜந்து பிள்ளைகளை பறிகொடுத்த குடும்பமாக புஸ்பநாதன் இந்திராணி குடும்பம் காணப்படுகின்றது. 1998 ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 10 ஆம் திகதி ஸ்ரீலங்காப்... Read more
17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை... Read more