பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக முயன்று வந்தா... Read more
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்துக்குப் பக்கத்தில் உள்ள கிராமம், முத்துநகர் முதலியார்பட்டி. மருத மரங்கள் நிறைந்த அந்தச் சாலையில் தோளில் கேமராவை மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் கெத்தாகப் பறக்கிறா... Read more
முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட... Read more
“அத்திப்பழம் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு” என்று தமிழில் ஒரு சொற்தொடர் உண்டு. பழம்தான் என்றாலும் ஒரு பயனும் இல்லை என்பதாக இருக்கலாம் அல்லது உள்ளே அசிங்கம் காத்திருக்கும் என்றும் இருக்... Read more
இலங்கை வரலாறும் ஈழத்தமிழர் நிலையும், இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? கூடி வந்த குரங்கு ஆண்டால் என்ன? என்பது ஈழத்தமிழர்களிடம் வாய்மொழியாக சொல்லப்படும் செய்தி. இந்த சொற்தொடர் எவர் ஆ... Read more
“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு” என்பது தமிழரிடையே நிலவும் ஒரு பழமொழி. அதாவது காக்கை அழகற்றது, ஆனாலும் அதனுடைய குஞ்சு காக்கைக்கு உயர்வானது என்பர். இதைவிட வேறு கருத்தும் இருக்கலாம். ஆனால்... Read more
ஈழத்து மூத்த படைப்பாளி கலைஞர் இன்றும் இளமை ததும்பும் நவரச நாயகன் ,பல்துறைக்கலைஞன் மாணிக்கம் ஜெகன் அவர்களின் சிறப்பு நேர்காணல் Read more
“ஓடும் நண்டை பிடித்து மடிக்குள் கட்டிவிட்டு குத்துது குடையுது எண்டால் என்ன செய்யலாம்” என்று தமிழில் கேலியாக பேசுவார்கள். விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் அரசியலுக்கு உள்வாங்கப்பட்ட கதை இதுதான் ப... Read more
“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்பது தமிழரின் முதுமொழி. முதுமொழிகள் என்பவை அனுபவத்தால் சொல்லப்பட்டவை. எனவே அவற்றை இலகுவில் புறம்தள்ளிவிட்டு செல்லமுடியாது. இக்கருத்தின்படி அரசன் காட்டும் வழ... Read more
இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் போருக்குப்பின்னர் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த செயற்பாட்டை வெளி உ... Read more