இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை ஆனாலும் உழைத்தார்கள் இவர்களுக்கு விடுமுறைகள் பெரிதாய் கிடைப்பதில்லை ஆனாலும் உழைத்தார்கள் இவர்களின் வேலைகள் இலகுவாய் இருந்ததில்லை ஆனாலும் உழைத்தார்கள... Read more
ஆசிஃபா அணைக்கப்பட்ட பின்னர்தான் ஓங்கி எரிந்ததாம் ஆலய தீபம் விழி பிறழ்ந்து வெளி வரும் வரை திருகப்பட்ட சிறுமேனியின் அலறலை பார்த்தவண்ணம் இருந்ததாம் பக்கத்திலிருந்த தெய்வம் முலையென உருப்ப... Read more
மண்மீட்க மங்கையிவர் மரணத்தை வென்றே – தன் மானமதை மலையளவாய் மனதினில் கொண்டார். காடுமலை கடல்வெளிகள் யாவிலும் நடந்தே- தம் நாடுகாக்கப் படுதுயர்கள் யாவையும் கடந்தார். தாயகத்துக் கனவுதனை நெஞ்... Read more
ஒன்றுபடு தமிழா வென்று எடு ! துடிக்கின்றதே எம்மினம் ; தவிக்கின்றதே நீருக்காய் ! காவிரித்தாய் வரவுக்காய் ; கண்ணீரோடு போராட்டம் ! அடிபணியா எம்மினம் ; அடங்கிடுமா அன்னியனிடம் ! வந்தாரை வாழ... Read more
பயங்கரவாதியின் மகள் இறந்தேனும் தன் துணைவனைக் கண்டுகொண்டாள் அவள் இப்படி ஒரு நீள் பிரிவு எந்தப் பெண்ணுக்கும் கிடைத்துவிடக்கூடாதென. ஆயுட் சிறைவண்டியில் ஏறினாள் சிறுமி எந்தக் குழந்தையும் இப்படி... Read more
கொப்புளித்துப் பாயும் செங்குருதிக்காட்டில் வெஞ்சமராடிய வீரமா தேவியரை இன்று விலைமாதர் என்று சொல்லும் வீணர்களுக்கு வெட்டி எறிந்துவிட வேண்டும் சிலதை…………… தொடைவழி க... Read more
இந்த நாள் எல்லா நாட்களையும் விட தடித்த நிறங்களால் ஆகியிருந்தது இந்த நாளின் அமைதியில் எத்தனை இராஜாளிப் பறவைகள் மூர்ச்சையாகிக் கிடந்தன முல்லைக் காடே மூர்ச்சையாகிப் போன தினம் விடுதலைக்கா... Read more
எங்கள் நிலங்களின் மேல் நாங்கள் வளர்ந்தபடியிருக்கிறோம் ஒரு புல்லென ஒரு மரமென ஒரு புற்றென நாங்கள் மேலெழுந்து மீண்டும் வீழ்ந்தபடி… நீங்கள் மகிழ்ந்திருக்கும் நிலத்தின் கீழே ஆறாய் ஓட... Read more
நிராசையின் சாட்சியாய் நீண்டிருக்கும் கடல் முன்றலில் நான் யோகிக்கிறேன் வரப்போகும் எனது வாழ்வைப்பற்றி சாவின் விழிம்பின் சகதியில் நின்றுநான் எஞ்சிய வாழ்வின் பாதியை மறுபடி நினைக்கிறேன் குண்டு து... Read more
இறந்தேனும் தன் துணைவனைக் கண்டுகொண்டாள் அவள் இப்படி ஒரு நீள் பிரிவு எந்தப் பெண்ணுக்கும் கிடைத்துவிடக்கூடாது என எண்ணியபடி ஆயுட் சிறைவண்டியில் ஏறினாள் சிறுமி எந்தக் குழந்தையும் இப்படி ஒர... Read more