“நாகவிகரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று.. இனி என்ன? “காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும்! சிற்றி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும்! புத்தன் கோவிலுக்கு அத்திவார... Read more
பந்து விளையாடிய பிஞ்சுகள்நடுவே வெடி குண்டுகளால் விளையாடினானே வெறியன். சிலுவைப்பலி முடிந்ததென சிரித்திருந்த மழலைகள் தோளில் சிலுவையை ஏற்றினானே கொடூரன். பளிச்சிடும் சிரிப்பு கொடுத்த பாலக... Read more
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின்10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள். லெப். கேணல் அமுதாப் சிதம்பரப்பிள்ளை சிவநாயகம் பிறப்பு- 15.04.1976 வீ.சாவு-31.03.2009 சொந்த முக... Read more
பொறியினில் சிக்கிய எலியினை பிடிப்பது பூனையின் வேலை அல்ல உலகினில் எலியை உயிருடன் பிடிப்பது உரிமையில் வளர்க்க அல்ல திருடிய குற்றம் திருந்திய எலியையும் பொறியினில் சிக்க வைக்கும் வருடிய பசியில்... Read more
வெவசாயம் பார்க்கலாம்னு ஊருப்பக்கம் போனா காட்டுக்குள்ள வேலை செய்ய ஒருத்தரும் வருவதில்லை நூறுநாள் வேலைத்திட்டமுன்னு வெவசாய வேலையெல்லாம் கெடுத்துப்புட்டாங்க பட்டப்படிப்பு படிசசுப்புட்டு பட்டனம்... Read more
நாரை தலைகுனிந்திருக்கும் எல்லாப் பூக்களும் சிவக்கும் ஒரு பறவையாய் அசையும் நிலத்திற் புரள்வாள் தாய் வானம் மண்ணில் உருகித் தீரும் காந்தளின் விழிகள் கசியும் சிறகுகளில் விளக்குகளை சுமந்து துயில்... Read more
சிரிக்கின்றோம் ரசிக்கின்றோம் மாவீரர்கள் பாடல்கள் எங்கள் செவிகளில் விழாதவரை அனைத்தும் சாத்தியமாகி வாழ்கின்றோம் உங்களின் பாடல்கள் எம் செவிப்புலனுக்குள் பாய்ந்திடும் நொடிகளில் கலங்கி கண்ணீர் மல... Read more
வரும் ஒரு நொடியில் எல்லாம் வரம் உனை காண வேண்டும் தரும் ஒரு தவிப்பில் எல்லாம் தமிழ் எமை ஆள வேண்டும் அஞ்சுதல் அறியா வீரன் துஞ்சியே போகாத் தீரன் அறவலி இணைந்த ஆற்றல் மறவலி நிறைந்த செம்மல் தொடு... Read more
முச்சந்நியில் இருக்கும் முனியான்டி விலாசில்.. உளுத்துப்போன உழுந்தில். முத்தையாப்பா சுட்ட … வடை எத்தினை…. வடைக்கு நடுவே … வட்டமான ஓட்டையை.. போட்டது..யார்… இது முத்தையா... Read more
கொலைக்காட்சிகளின் நிழலில் உயிரிழந்த சிறுவனின் சித்திரவதையினால் எழும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. முதலில் எல்லோரையும் கைது செய்தனர் சிலரது கண்களை கட்டினர் சிலரது கைகளை கட்டினர் இறுதியில... Read more