லண்டனில் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 32 வயதான சிந்துஜான் யோகநாதன் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனக்கு... Read more
ஈராக்கின் அல் ஸன்ஜிலி மாவட்டத்தின் வடக்கு பிராந்தியத்தை வெற்றிகரமாக கைப்பற்றியதாக தெரிவித்துள்ள ஈராக் இராணுவத்தின் 9ஆவது கவசப் படைப்பிரிவினர், அங்கு ஈராக்கின் கொடியினை ஏற்றியதாக குறிப்பிட்டு... Read more
அமெரிக்கா மீது எந்த நேரத்திலும் வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு நிறுவன அதிகாரி Vice Admiral James தெரிவித்துள்ளார். ஏவுகணை சோதனையை ஒருபோதும் கைவிட மாட்டோம்... Read more
மான்செஸ்டரில் ஆயிரக்கணக்கானோர் நடத்திய பேரணியில் பொலிசாருக்கும், மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பேரணி போராட்டமாக வெடித்தது. பிரித்தானியாவின் மான்செஸ்டரில் சமீபத்தில் நடந்த தீவிரவாதிகள்... Read more
பயங்கரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக தங்களின் தூதரக உறவுகளை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளிட்ட நாடுகள் துண்டித்துள்ள... Read more
பிரித்தானியாவில் கடந்த 8-ம் திகதி நடைபெற்ற பொது தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் அறுதிப்பெரும்பான்மையை இழந்தனர். 2015-ம் ஆண்டில் கமெரூன் பிரதமராக தெரிவானபோது 330 தொகுதிகளில் வெற்றி... Read more
பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளிப் பெண்ணொருவர் பாரிய வெற்றியை பெற்றுள்ளார். தொழிற்கட்சி சார்பில் பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட் தங்கம் டெபோ... Read more
பாகிஸ்தானில், 1998ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 13.5 கோடியாக இருந்தது. 18 ஆண்டுக்கு பின், அங்கு மக்கள் தொகை மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்ட தகவல் படி, பாகிஸ... Read more
ஆபத்தான வலயத்திற்குள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிக்கியிருந்தாக லண்டன் தகவலின் அடிப்படையில் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மூன்றாம் திகதி இரவு 11 மணியளவில் தாக்குல் நடத... Read more
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்க... Read more