பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரே நாளில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் திடீ... Read more
பிரித்தானிய பிரதமர் திரேசா மே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பை சந்திக்க உள்ளார். இரு நாடுகளின் தலைவர்களும் தற்பொழுது ஜெர்மனியின் ஹம்பர்க்கில் நடைபெற்று வரும் ஜீ20 நாடுகள் மாநாட்டில் பங... Read more
மெக்சிகோ நாட்டின் குய்ரெர்ரோ மாநிலத்தில் உள்ள சிறையில் இரு தரப்பு கைதிகளிடையே ஏற்பட்ட கடும் மோதலில் சிக்கி 28 கைதிகள் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்கள... Read more
இஸ்லாமிய தீவிரவாதிகளை உயிருடன் சாப்பிட்டு விடுவேன் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ருடெர்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி அவ்வவ்போது அதிரடியான கருத்துக்... Read more
சீனாவின் மகிழ்ச்சி மற்றும் திகிலூட்டும் அனுபவத்தை வழங்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் மகிழ்ச்சி மற்றும் திகிலூட்டும் அனுபவத்தை வழங்கும... Read more
சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணக்கம் வெளியிடுவதற்காக கட்டாருக்கு வழங்கப்பட்ட 48 மணித்தியால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. கட்டாருடன் ஏற்பட்டுள... Read more
எந்த ஒரு பொருளை புதியதாக கண்டுபிடித்தாலும் மகிழ்ச்சி அடையும் விஞ்ஞானிகள் செக்ஸ் ரோபோட் கண்டுபிடித்ததற்காக வருத்தப்படுவதாக கூறியுள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக ஆண்... Read more
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான மனித மண்டை ஓடுகளால் வட்ட வடிவ கோபுரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெக்சிகோ தலைநகரில் பழங்கால Aztec கோவில் அமைந்துள்ள பகுதியில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட த... Read more
பிரான்சில் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்தே நெருக்கடி நிலை அமுலில் உள்ளது. இந்த நிலையில் புதிதாகபொறுப்பேற்றுள்ள அரசு நெருக்கடி நிலையை நீக்க முடிவெடுத்துள்ளதாக ஜனாதிபதி மெக்ரான் தெரிவித்துள்ளார... Read more
சிரிய அதிபரான பசர் அல் ஆசாத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் போராடி வருவதால் அங்கு, 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபருக்கு எதிராக புரட்சி படை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படைக... Read more