உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும் ஐக்க... Read more
உலக சரித்திரத்தில் பெயர்பெற்றவர்களில் சே குவேரா முக்கிய இடத்தில் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு மாவீரன் ஜாதி, மத, இன,மொழி, நிற, பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். எல்லோரையும்... Read more
செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் ம... Read more
ஈழத்து இலக்கிய வரலாற்றில் இன விடுதலையில் ஆழமான தடத்துடன் ஆர்வம், திறமை, கடும் உழைப்பு, என்பவற்றோடு, கந்தசாமி பிரதீபன் அவர்கள் எழுதிய கன்னிப் படைப்பான “தன்னுரிமையும் தனியரசும்” என்னும... Read more
அமுதன் :- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவின் உருவாக்கம் ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்த விடயம் யாதெனக் கருதுகின்றீர்? நிலவன் :- உலகத்தில் எங்கு ஒரு இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றார்களோ அங்... Read more
காலத்தால் அழியாத ஈழத்தமிழரின் தமிழீழத்திற்கான போராட்ட வரலாறு என்பது உலகவரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும். ஈழத் தமிழினம் தான் கொண்ட துயரத்தை என்றுமே எழுத்தில் வடித்துவிட முடியாது. காலம் கா... Read more
அறிமுகம் நிலவன் – ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ் மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் அறிவுச் சோலையில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்... Read more
“போரின் நாயகர்களான போராளிகளினால் எழுதப்பட்ட எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப் படுத்தியுள்... Read more
இலங்கைத்தீவில் பரந்துவிரிந்த கொடிய போரில், வாழ்வதற்காய் போராட வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டத்தில், எமது தமிழினம்சந்தித்த சவால்களும்அழிவுகளும் பெரியவை. உலக வல்லாதிக்க நாடுகளின் ஒட்ட மொத்த ஆதரவோ... Read more
புதுவை இரத்தினதுரை அவர்கள் தனது கவிதைகள் ஊடாக விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்த்திருக்கின்றார். இவர் யாழ்ப்பாணம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 03.12.1948. யாழ்ப்பாணம் புத்தூர் காளி... Read more