தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான கிணறு ஒன்றினை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. வறட்சி தலைதூக்கியுள்ள நிலையில் குறித்த கிணற்றினை... Read more
மடிப்பாக்கம் செந்தூரர் காலனியை சேர்ந்த முருகள் என்பவர் ரயில்வே அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி தலைமை செயலகத்தில் அதிகாரியாக உள்ளார். இவர்களது 17 வயது மகள் சங்கீர்த்தனா... Read more
கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர்மந்தரில் இந்த போராட்டம் இடம்... Read more
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் லட்சுமிபுரம் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த ல... Read more
இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம்… தட்ப வெப்பத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது சென்னை : கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு தொலைநோக்கி மூலம் சந்திரகிரகணத்தை சென்னைவாசிகள் பார்த்து ம... Read more
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதிகளிலுள்ள இந்தோ – திபெத் பாதுகாப்பு படையினருக்கு ராக்கி அணிவித்து உள்ளூர் பெண்கள் மகிழ்ந்துள்ளனர். இந்தியாவின் வட மாநிலங்களில் ராக்கி பண்டிகை மிக விமரி... Read more
சென்னை: தற்போது எல்லாவற்றுக்கும் மத்திய அரசு ஆதார் கார்டு அவசியம் என்று கூறிவரும் நிலையில் இறப்புக்கும் ஆதார் கார்டு என அறிவித்ததாக ஒரு செய்தி வெளியானது. 2000 ஆண்டுகளுக்கு முன்னாடியே திருவள்... Read more
பெங்களூரு சிறையில் நடந்த முறைகேடுகள் பற்றி நான் சிறைத்துறை டி.ஜி.பி மற்றும் கர்நாடக அரசு உயர் அதிகாரிகளுக்கு எழுதிய 2 கடிதங்களையும் உயர்மட்டக்குழுவிடம் ஒப்படைத்து விட்டேன் என்று முன்னாள் டி.... Read more
சென்னை மத்திய புகையிரத நிலையத்தை 45 வருடங்களுக்கு தனியாருக்கு ரூ.350 கோடிக்கு ஏலம் விடுவதற்கு ரெயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதிகமான தொழிலாளர்களை கொண்ட பொதுத்துறை நி... Read more
இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 11ஆயிரத்து 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக மக்களவையில் நேற்று (வியா... Read more