திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட்ட அன்புச் சுவர் பகுதியில், எடுத்துக்கொள்ள ஆட்களின்றி மலைபோல் ஆடைகள் குவிந்துள்ளன. புத்தகங்களை பரிமாறிக்கொண்டால் அறிவுப் பசிக்கும் களமாக அன்புச் சுவர... Read more
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து... Read more
ராஜீவ்காந்தி கொலையாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவ... Read more
முரசொலி பத்திரிகையை தனது தோளில் தூக்கி சுமந்தவர் கலைஞர்’ என முரசொலி பவளவிழாவில் பங்கேற்ற கவிஞ்ர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ‘முரசொலி’ பத்... Read more
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினமும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம... Read more
இந்தியா, காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியான குப்புவா மாவட்டத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள் ஐவர், படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று மணித்தியாலங்களுக்குள் பயங்கரவாதிகள் அங்கிருந்... Read more
சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்... Read more
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான கிணறு ஒன்றினை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. வறட்சி தலைதூக்கியுள்ள நிலையில் குறித்த கிணற்றினை... Read more
மடிப்பாக்கம் செந்தூரர் காலனியை சேர்ந்த முருகள் என்பவர் ரயில்வே அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி தலைமை செயலகத்தில் அதிகாரியாக உள்ளார். இவர்களது 17 வயது மகள் சங்கீர்த்தனா... Read more
கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர்மந்தரில் இந்த போராட்டம் இடம்... Read more