சமூகப்படங்களை கருத்தாழத்தோடு மண்ணின் பதிவுகளாக முன் வைத்து வருபவர் இயக்குனர் சேரன். தனது படங்கள் மூலமாக மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் வழியாகவும் மக்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தியும் குரல்கொட... Read more
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து இன்று தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும்,... Read more
30 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தாங்கள் எனக்கு வழங்கியுள்ள 30 நாட்கள்... Read more
இந்திய தலைமை தேர்தல் ஆணையாராக பணியாற்றிவந்த நசிம் ஸைதியின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்ததையடுத்து அவரது இடம் காலியானது. அந்த இடத்திற்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுனில் அரோராவ... Read more
ஆயுள் தண்டனை பெற்ற முருகனை சந்திக்க உறவினர் அளித்த மனுவை சிறை அதிகாரி 3 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேல... Read more
பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 29 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று விண்ணில் பாய்கிறது. கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்... Read more
ராஜீவ்காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றிய விசாரணை தொடர்பாக பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை இரு வாரங்களுக்கு உச்ச நீதி மன்றம் தள்ளி வைத்தது. ராஜீவ்காந்தி க... Read more
கணவர் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் நானும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். முருகன் உண்ணாவிரதத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறைத்துறையிடம... Read more
அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள், நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒன்றிணைந்தன. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டார். அத்துடன் அமைச்... Read more
பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தாலும், எப்போதும் அவரைச் சுற்றி பொலிஸார் இருப்பதால் அவர் சிறைக்குள் இருப்பதைப் போன்றே காணப்படுகிறது. இது கவலையை தருகின்றது. விரைவில் பேரறிவாளன்,... Read more