கணவர் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் நானும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். முருகன் உண்ணாவிரதத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறைத்துறையிடம... Read more
அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள், நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒன்றிணைந்தன. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டார். அத்துடன் அமைச்... Read more
பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தாலும், எப்போதும் அவரைச் சுற்றி பொலிஸார் இருப்பதால் அவர் சிறைக்குள் இருப்பதைப் போன்றே காணப்படுகிறது. இது கவலையை தருகின்றது. விரைவில் பேரறிவாளன்,... Read more
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் முருகன். இவரது உறவினர் தேன்மொழி சென்னை உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் க... Read more
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஏராளமான பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 26ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பத்திரிகையாளர் நலனுக்காக பல்வேறு கோரிக்க... Read more
வாழ்வின் மடியிலிருந்து சருகுகளாக உதிர்வதை விட, மரணத்தின் பிடியிலிருந்து விதைகளாகச் சிந்தலாம். அனைத்து விடுதலை இயக்கங்களின் பற்றுறுதி இந்த எண்ணம் தான். எந்த நாடும் காணாத ஈகம் சுமந்த இயக்கம்... Read more
பிரபல ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில... Read more
ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும் என்று வேதாரண்யத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட ச... Read more
தற்போது அனைவரும் பொதுவாக பேரறிவாளன் பரோல் பற்றி பேசுகின்றார்கள். 26 வருடங்கள் சிறையில் இருந்து ஒரு மாதம் பரோலில் தாய், தந்தையை காண வெளியில் வருகின்றார் பேரறிவாளன். யார் இவர்? எப்படி சிறை சென... Read more
வேலூர் ஜெயிலில் 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ராஜீவ் கொலை கைதி முருகன் உடல்நிலை சோர்வடைந்தது. இன்று காலை முதல் அவர்மௌன விரதத்தையும் தொடங்கினார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன... Read more