21-04-2009 அன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய இன்றைய பாரிய படை நகர்வுத் தாக்குதலில் வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்கு... Read more
”உயிரிழை” அமைப்பின் செயற்பாடு தொடர்பான கேள்விகள் தனிப்பட்ட ஒரு தமிழன் என்ற வகையிலும் வன்னியில் வறுமையின் பிடியில் வாடும் மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டவன் என்ற முறையிலும்... Read more
இன்றைய நாளில் 18-04-2009 அன்று சனிக்கிழமை அதிகாலை தொடக்கம் இரவு வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியிலும் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான வலைஞர்மடம், மு... Read more
இன்றைய நாளில் 15-04-2009 அன்று புதன்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் மக்கள் பாதுகாப்பு வலயங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய... Read more
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று வவுனியாவில்மேற்க... Read more
கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் கறுப்புப் பட்டியணிந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று 54ஆவது நாளாக காணாமலாக்கப்பட்ட உறவுகளினா... Read more
காணாமல்போனோர் தொடர்பில் உள்நாட்டு விசாரணை பொறிமுறையூடாக விசாரணை நடாத்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்... Read more
சிரேஸ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பி காலமானார் சிரேஸ்ட ஊடகவியலாளர் செல்லையா கதிர்காமத்தம்பி இன்று புதன்கிழமை (05.04.2017) காலை அமரத்துவமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 89. ஊர்காவற்றுறை ச... Read more
சோரம்போன யாழ் பல்கலை நிர்வாகம் கற்றல் தவிர்த்து மாணவர்கள் மனதில் விரக்தியை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நீண்ட பெரும் காலமாக தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உட்பட்டுவந்த... Read more
விடுதலைப்புலிகள் தாங்கள் கொண்ட கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டவர்கள்.புனர்வாழ்வு பெற்ற 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சமூகத்தில் இணைக்கப்பட்டிருக்கினறார்கள்.2009 போருக்குப் பிந்த... Read more