சப்புகஸ்கந்த – ஹெய்யங்கந்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண் சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். குறித்த இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட... Read more
இலங்கையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மந்த நிலைமையில் அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்க் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக, இலகுவாக நியமிக்கப்படக்கூடிய க... Read more
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125ஆவது ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பு சித்தாண்டியில் மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலங்கள் ஆரம்பமாகியுள்ளன. பட்டிருப்புப் பாலத்தடியிலிருந... Read more
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநயக்கவின் பெயரில் வெளியிடப்பட்ட போலி ட்விட்டர் செய்தி குறித்து சீ.ஐ.டி.யினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெ... Read more
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைது செய்வதற்கான... Read more
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத் தலைவர் உட்பட நால்வரையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போரா... Read more
இலங்கைக் கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அத்துமீறினால், கைது நடவடிக்கை மற்றும் விசைப்படகுகள் பறிமுதல் தொடரும்’ என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமர வீர தெரிவித்துள்ளார்.... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக விசேட குற்றப்புலனாய்வு துறையினரால் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே வெளி... Read more
யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள Hammenhiel கோட்டை நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை மற்றும் கரைத்தீவு ஆகிய தீவுகளுக்கு இடையிலுள்ள சிறிய தீவு ஒன்றில் Hammenhiel என்ற கோட்டை நிர்மாணிக்கப்ப... Read more
மட்டக்களப்பு – புண்ணக்குடா பகுதியில் கடலுக்குச் சென்ற 19 மீனவர் படகுகளை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகுகள... Read more