தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக விசேட குற்றப்புலனாய்வு துறையினரால் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே வெளி... Read more
யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள Hammenhiel கோட்டை நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை மற்றும் கரைத்தீவு ஆகிய தீவுகளுக்கு இடையிலுள்ள சிறிய தீவு ஒன்றில் Hammenhiel என்ற கோட்டை நிர்மாணிக்கப்ப... Read more
மட்டக்களப்பு – புண்ணக்குடா பகுதியில் கடலுக்குச் சென்ற 19 மீனவர் படகுகளை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகுகள... Read more
திருகோணமலை பகுதியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக நிலாவெளி புறாமலை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படகொன்று கவிழ்ந்ததில் குறித்த படகில் பயணி... Read more
சிங்கக்கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் அடையாளங்கள் அகற்றப்பட்டதைப் போல, புலிக்கொடிகளில் விடுதலைப்புலிகள் என்ற வாசகத்தை நீக்கிவிட்டு புலிக்கொடியை பறக்க விடுவதில் என்ன தவற... Read more
மட்டக்களப்பில் தரமுயர்த்தப்பட வேண்டிய பல வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் அதனை அண்டியுள்ள வசதிகளை கொண்ட வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்... Read more
திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள், சுனாமி மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிந்துபோயுள்ளதாக அமைச்சர் சாக... Read more
கட்டம், கட்டமாக விண்ணப்பம் கோரும் நடைமுறையை எதிர்க்கின்றோம். வேதனத்தை வேண்டுமானால் கட்டம் கட்டமாக வழங்குங்கள் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். நிரந்தர தொழில்வா... Read more
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 9 பேரும் தற்போது எதிரி களாக இனங்காணப்பட்டுள்ளனர். ஆகவே தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அரச சட்டவாதி நாகரட்ணம்... Read more
சில மாதங்களாக பல இடங்களிலும் கடும் வரட்சி நிலவியது. அதிக வெப்பநிலை காரணமாக குளங்களில் நீர் வற்றிய நிலையில் கால்நடைகள், மக்களுக்கான குடிநீர் பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மட்டக்களப... Read more