ரணில் விக்ரமசிங்கவை நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு இல்லாவிடின் தம்மை எதிர... Read more
கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி, தன்னை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு காரியங்களை முன்னெடுப்பதே மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கு அடிப்படை காரணமாகும். கூட்டமைப்பை... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்காக தொடர்ந்தும் பிழைகளை விட்டுக்கொண்டிருப்பதாக தமிழர் விடுதலைக் கழகத்தின் (ரெலோ) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்... Read more
மலையக மக்களை பிரதேச ரீதியில் ஒடுக்கும் வகையில், அவர்களை கீழ்த் தரமான சொற் பிரயோகத்தால் தான் திட்டியதும் நிரூபிக்கப்பட்டால் தான் மலையக மக்களுக்கு முன்னிலையிலேயே பதவி விலகுவேன் என சிறிதரன் தெர... Read more
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட கூழாமுறிப்பில் 177 ஏக்கர் வனப்பகுதியை அழித்து 1444 முஸ்லிம் மக்களைக் குடியேற்றும் நடவடிக்கையை அமைச்சர் றிசாட் பதியுதீன் மேற்கொண்டுவந்... Read more
2000 ஆண்டின் இடைக்கால நாள் ஒன்றில் வான் வெளியெங்கும் வெண்மை பூசிக் கொண்டிருந்த அழகான முழுநிலவு பொழுது ஒன்றில் நாகர் கோவில் களமுனை மக்கள் படை கட்டமைப்பான எல்லைப்படை வீரர்களால் பாதுகாக்கப்பட்ட... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பிரதேசமான கூழாமுறிப்பில் 177 ஏக்கர் அடர்ந்த வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு 1444 முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் றிசாட் பதியுதீனால்... Read more
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டசம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரைத் தப்ப விட்ட காவல்துறை அதிகாரியான முன்... Read more
வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு ரெலோ அமைப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ரெலோ அமைப்பைப் பிரதிநி... Read more
மாற்றுத் தலைமையாகச் செயற்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணங்காவிட்டால் நாம் வேறு ஒரு தலைமையையோ அல்லது கூட்டுத் தலைவர்களையோ உருவாக்கக்கூடும் என ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ்... Read more