எதிர்வரும் ஒக்டோபரில் இந்தப்பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக அமரிக்காவின் பதில் இராஜாங்க செயலாளர் எலிஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளின் கடற்படையினருக்கும் இடையிலான உறவை கட்டியெழுப்புவ... Read more
அரசமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையின்படி நாடளாவிய ரீதியில் புதிய அரசமைப்பொன்று தேவை என்று மக்கள் கருதுகின்றனர் எனவும் தமிழ்த் தேசியக் கூட்... Read more
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவினால் நேற்று மாலை திணைக்களம் மற்றும் அமைச்சுகளில் கடமையாற்றிய 7 செயலாளர்களுக்கு பதவி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பொதுநிர்வாக அமைச்சி... Read more
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய இதனை கூறியுள்ளார். பிரேசிலுக்கான இலங்கை தூதுவராக ஜகத் ஜயசூரிய பணியாற்றியிருந்த நிலையில் அவருக்கு எதிராக அந்நாட்டில் யுத்தக் குற்றச்சாட்டு வழக்கு த... Read more
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்குமிடையே சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்களின... Read more
மட்டக்களப்பு விவசாய அமைச்சால் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு கரடியனாறு விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலையக் கட்டடத் தொகுதித் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில... Read more
அண்மைய நாட்களில் வடக்கில் சில வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. குறிப்பாக இந்த சம்பவங்களுக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் கதைகள் உருவா... Read more
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பிரேசிலுக்கான சிறிலங்காவின் தூதுவராக... Read more
யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன்... Read more





































