எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்குமிடையே சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்களின... Read more
மட்டக்களப்பு விவசாய அமைச்சால் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு கரடியனாறு விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலையக் கட்டடத் தொகுதித் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில... Read more
அண்மைய நாட்களில் வடக்கில் சில வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. குறிப்பாக இந்த சம்பவங்களுக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் கதைகள் உருவா... Read more
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பிரேசிலுக்கான சிறிலங்காவின் தூதுவராக... Read more
யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன்... Read more
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி அதற்கான தேர்தலை நடத்த முடியும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.... Read more
வடபுலத்தில் அனைவரது கவனத்தையும் தன்பால் ஈர்த்திருப்பது ஒரு துண்டுப் பிரசுரம். வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களிலும் விநியோகிக்கப்பட... Read more
ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகளை 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளக சுற்றறிக்கை மூலம் இந்த தகவல் நேற்று அமைச... Read more
இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த மாநாட்டில் 35 நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சீஸேல்ஸ் உப ஜனா... Read more















































