உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாகத் தீர்க்கக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்கக் கோரியும் இன்று காலை 10 மண... Read more
தமிழரசுக் கட்சியினால் இன்று மன்னாரில் நடத்தப்பட்ட சமகால அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் மக்கள் தமது கருத்துக்களைக் கூறுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லையென அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மக்... Read more
முன்பிருந்த அரசியலமைப்பு யாப்பை விட தற்போது வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தயாரித்த வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினரான ஜயம்பதி விக்கிரமரட... Read more
மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், இலங்கைத் தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்று பபுவா நியூகினியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதி... Read more
தமிழீழ விடுதலைப்புலிகளின் மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் மனைவியும் மாலதி படையணிப் போராளியும்,போராளி படைப்பாளியுமான சத்தியா அவர்கள் இந்தோனேயாவில் அகதி தஞ்சம் புகுந்திருந்த வேளைய... Read more
வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள்... Read more
வைரவிழாவுக்கு வடமாகாணமுதலமைச்சர், கல்வி அமைச்சரை அழைக்காதிருக்க 50மில்லியன் பேரம் பேசினார் சிறிதரன்!
கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்விற்கு பிரதமவிருந்தினர் அழைப்புத் தொடர்பாக இடம்பெற்ற பிரச்சனையில் குறித்த விழா கல்வி அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கி... Read more
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படவேண்டுமாயின் நீர்வளச் சபையின் அனுமதி அறிக்கை பெறப்படவேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்... Read more
தலைவர் பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழ் என்ற ஒன்று இருப்பது எவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களைக் கௌரவிக்... Read more
கடந்த எட்டு மாதங்களில், இலங்கையர், 1,141,000 க்கும் மேற்பட்ட இலங்கையர், வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புத்தேடி சென்றுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. அதில், பெண்கள் 4... Read more





































