தமிழீழ விடுதலைப்புலிகளின் மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் மனைவியும் மாலதி படையணிப் போராளியும்,போராளி படைப்பாளியுமான சத்தியா அவர்கள் இந்தோனேயாவில் அகதி தஞ்சம் புகுந்திருந்த வேளைய... Read more
வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள்... Read more
வைரவிழாவுக்கு வடமாகாணமுதலமைச்சர், கல்வி அமைச்சரை அழைக்காதிருக்க 50மில்லியன் பேரம் பேசினார் சிறிதரன்!
கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்விற்கு பிரதமவிருந்தினர் அழைப்புத் தொடர்பாக இடம்பெற்ற பிரச்சனையில் குறித்த விழா கல்வி அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கி... Read more
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படவேண்டுமாயின் நீர்வளச் சபையின் அனுமதி அறிக்கை பெறப்படவேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்... Read more
தலைவர் பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழ் என்ற ஒன்று இருப்பது எவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களைக் கௌரவிக்... Read more
கடந்த எட்டு மாதங்களில், இலங்கையர், 1,141,000 க்கும் மேற்பட்ட இலங்கையர், வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புத்தேடி சென்றுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. அதில், பெண்கள் 4... Read more
பௌபிம மக்கள் கட்சியின் தலைவரும், தென்மாகாண ஆளுநருமான ஹேமகுமார நாணயக்கார கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்அவர் தெரிவிக்கையில், புதிய இட... Read more
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையானது தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும், சிங்கள மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டும் கபடத்தனமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ் சிவில் சமூக அமைப்ப... Read more
கடந்த (செப்ரெம்பர் 19) சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தல் தொடர்பான இராஜாங்க செயலகத்தின் ஆய்வாளர் அன்ட்ரேஸ் ஸ்மிட் மற்றும், கொழும்பில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் புலம்பெயர்தல் தொடர்பான முதன்மைச்... Read more
வீதிச் சட்டத்திட்டங்களை மீறுகின்ற, சாரதிகளை கைதுசெய்வதற்கான விசேட செயற்றிட்டம், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் தலைமையில், தற்போது முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த செயற்றிட்டம... Read more















































