இலங்கை வரலாறும் ஈழத்தமிழர் நிலையும், இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? கூடி வந்த குரங்கு ஆண்டால் என்ன? என்பது ஈழத்தமிழர்களிடம் வாய்மொழியாக சொல்லப்படும் செய்தி. இந்த சொற்தொடர் எவர் ஆ... Read more
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவை உடனடியாக முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கபே அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பதுளை தமிழ் மகளிர் வித்த... Read more
புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக... Read more
2011ஆம் ஆண்டு பேச்சுக்கு என்னைத் தனது மாளிகைக்கு அழைத்து மிரட்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடந்து கொண்டார். அவர் மட்டுமல்ல, அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்ன... Read more
2001ம் வருடம் அப்போது ஆனைவிழுந்தான் என்ற ஊரில் இடம்பெயர்ந்து இருந்தோம் ஈழப்போரியல் வரலாற்றில் மிகப்பெரிய யுத்தங்களில் ஒன்றான ஜெயசிக்குரு என்ற மாபெரும் யுத்தம் ஒய்ந்த பின்னரான ஒரு இடைவெளி சமா... Read more
இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியும் தற்போது பல்கலைக்கழக மாணவனாக கல்வி பயிலும் ஒருவரின் வீடு. எங்களுக்காக போராடிய ஒரு போராளியின் வீடு இது. அண்மையில் பூநகரி கறுக்காய்... Read more
சம்பள அதிகரிப்புக் கோரி நீர் வழங்கல் சபையினர் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “சம்பள அதிகரி ப்பை 25வீதத்தால் உயர்த்து”, “ம... Read more
சர்ச்சைக்குரிய எவன் கார்ட் சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்ட மனு கொழும்... Read more
இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் ஒரு கொதிநிலை இருந்ததைக் காண முடிந்தது. நிலத்தில் உள்ளவர்களும் புலத்தில் உள்ளவர்களும் இயக்க வேறுபாடு இன்றி கடுமையான ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ளதைக் காண முடிந்தத... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கூட்டம... Read more





































