மண்ணின் கலைகளை நாம்முன்னின்று வளர்ப்போம் ஆற்றுகையால் எண்ணங்களை வென்றெடுப்போம் என்ற வாசகத்துடன் ரிரிஎன் தமிழ் ஒளி இரண்டாவது தடவையாக நடாத்தும் ஊரகப்பேரொளி வெற்றியாரம் 2017 இற்கான கிராமிய நடனப்... Read more
அவுஸ்திரேலியா சிட்னியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள Red gum hall, lane street, Wentworthville மண்டபத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்... Read more
இன்றைய நாளில் 19-04-2009அன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ மீது சிறிலங்கா படையினர 18.04.2009 அன்று நள்ளிரவு தொடக்கம் 19.04.... Read more
இன்றைய நாளில் 17-04-2009 அன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல... Read more
முள்ளிவாய்க்கால் மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் இன்றைய நாளில் 16-04-2009 அன்று வியாழக்கிழமை காலை 8:50 நிமிடமளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலயத்தில் உள்... Read more
இன்றைய நாளில் 15-04-2009 அன்று புதன்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் மக்கள் பாதுகாப்பு வலயங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய... Read more
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று வவுனியாவில்மேற்க... Read more
ஆக்கிரமிப்பின் சிதைவுகளுடன் கவனிப்பாரற்ற நிலையில் வவுனியா கலாசார மையம். நன்றி படங்கள் யாழ்.தர்மினி பத்மநாதனின் Read more
கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் கறுப்புப் பட்டியணிந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று 54ஆவது நாளாக காணாமலாக்கப்பட்ட உறவுகளினா... Read more
தனது மூன்று பிள்ளைகளையும் இழந்து அதிலும் இரண்டு மகன்களை 2009 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அடுத்தடுத்து இழந்து அம்மா என்று அழைக்க எவரும் இன்றி தனி மரமாய் தவிக்கிறது இந்த தாயின் மனம். சுவாமி அ... Read more