நீதிமன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கும் போது அந்த ஆட்சேபணைக்கு விடையளிக்காமல் தமக்கு அந்தஸ்து இருப்பது போல் இடைக்காலத் தடைக்கட்டளையை பிறப்பிப்பது சட்டப்படி ஏற்றுக்கொ... Read more
தென்னவன் மரபு அடி -(தென்னைமரவாடி) பனிக்கவயல் பிரதேசத்தில் பதவிசிரிபுர பிரதேசசபையினால் நிறுவப்பட்டுள்ள அத்துமீறிய வரவேற்புப் பலகையை உடனடியாக அகற்றுமாறு மாவட்டச் செயலாளருக்கு தமிழ்த் தேசிய மக்... Read more
வடமாகாணம், வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்படுகின்ற முதலமைச்சர் வேட்பாளர் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்தவராகத்தான் இர... Read more
வடதமிழீழம், கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்று (01.07.18) 500ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த 20-02-2017 அன்று கிளிநொச்சி க... Read more
மாண்புமிக்க இனமொன்றை இராணுவ இயந்திரத்தின் துணையோடு இலங்கையின் பேரினவாத அரசு மௌனமாகக் கொலைசெய்கின்றது. என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சி... Read more
ஶ்ரீலங்கா, ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும் பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கான அழுத்தங்களை தொடர்ந்து பிரயோகிப்போம் என வட... Read more
முல்லையில் மாணவர்கள் போராட்டம் வடதமிழீழம், சுழிபுரம் சிறுமி றெஜினாவின் கொலையைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டம் செம்மலையில் உள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று வீதி... Read more
வடதமிழீழம், அதிகாரம் செலுத்துபவன் தலைவன் அல்ல. பணி செய்பவனே உண்மையான தலைவன் என்று புனர்வாழ்வு மீள்குடியேற்ற வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். மீள்குடியேற்ற புனர்... Read more
ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருக்கும் ஐ.நா.வின் ஆயுதப் பரிகரணத்துக்கான விவகாரங்களுக்கு பொறுப்பாக விளங்கிய முன்னாள் உதவி செயலாளர் நாயக... Read more
வடதமிழீழம், ஒற்றுமையானது கொள்கை ரீதியிலேயே அமைய வேண்டும். தம்பி பிரபாகரன் அவர்கள் தனது இயக்கத்திற்கு எதிராக நடந்து கொண்ட கட்சிகள் பலவற்றைக்கூட ஒன்று சேர்த்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினார... Read more















































